BREAKING NEWS

Category: திருப்பூர்

திருமூர்த்தி மலையில் இன்று நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் மாட்டு வண்டிகளில் குவிந்தனர்.
திருப்பூர்

திருமூர்த்தி மலையில் இன்று நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் மாட்டு வண்டிகளில் குவிந்தனர்.

தளி திருமூர்த்தி மலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் மாட்டு வண்டிகளில் குவிந்தனர். திருமூர்த்திமலை திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை ... Read More

பாதுகாப்பு கேட்டு இரவு நேரத்தில் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த விவசாயி.
திருப்பூர்

பாதுகாப்பு கேட்டு இரவு நேரத்தில் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த விவசாயி.

உடுமலை அடுத்த ஜோத்தம்பட்டி பால்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி விவசாயி இவர் மனைவி ஜோதிமணி மகன்கள் இளமுகில் கார்த்திகேயன் தாயார் கன்னியம்மாள் மற்றும் மருமகள் பேரன் பேத்தியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். ... Read More

உடுமலை அருகே பெதப்பம்பட்டி பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் திருடிய இருவர் கைது.
திருப்பூர்

உடுமலை அருகே பெதப்பம்பட்டி பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் திருடிய இருவர் கைது.

பங்க் உரிமையாளர் கொடுத்த புகாரில் பெண் ஊழியர் உட்பட இருவர் கைது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெதம்பட்டியில் உள்ள ஹெச்.பி.பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பவரும் வாடிக்கையாளர்களிடம் நைசாக பேச்சுகொடுத்து அருகில் உள்ள ... Read More

மடத்துக்குளம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்,  திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர்

மடத்துக்குளம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திமுக அரசைக் கண்டித்து, அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அஇஅதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
திருப்பூர்

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அஇஅதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

தமிழக மக்களை வாட்டி வதைக்கும் அரசைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கு இணங்க அதிமுக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ... Read More

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரத்தில் வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோ அனுப்பி கலவரத்தைத் தூண்ட முயன்றதாக உடுமலை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரத்தில் வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோ அனுப்பி கலவரத்தைத் தூண்ட முயன்றதாக உடுமலை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரத்தில் வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோ அனுப்பி கலவரத்தைத் தூண்ட முயன்றதாக உடுமலை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது' உடுமலையை அடுத்த ... Read More

உடுமலை தாராபுரம் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயால் சுகாதாரக்கேடு.
திருப்பூர்

உடுமலை தாராபுரம் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயால் சுகாதாரக்கேடு.

உடுமலை தாராபுரம் மெயின் ரோட்டில் யு எஸ் எஸ் காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பகுதியிலேயே நிறுத்தப்பட்டு ... Read More

உடுமலையில் கொய்யாப்பழ விற்பனை அமோகம்.
திருப்பூர்

உடுமலையில் கொய்யாப்பழ விற்பனை அமோகம்.

உடுமலையில் ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரிகள் உடுமலையில் கொய்யா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். கொய்யா இரண்டு வகையாக உள்ளது. ஒன்று சிவப்பு மற்றொன்று வெள்ளைபழங்கள் தற்போது சிவப்பு கொய்யாவுக்கு அதிக டிமாண்ட் ... Read More

உடுமலை வாரச்சந்தையில் மலை போல் குவிந்துள்ள காய் கறிகளால் சுகாதாரக் கேடு.
திருப்பூர்

உடுமலை வாரச்சந்தையில் மலை போல் குவிந்துள்ள காய் கறிகளால் சுகாதாரக் கேடு.

உடுமலை பஸ் நிலையம் அருகே உடுமலை பாலச்சந்தை அமைந்துள்ளது. இங்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். ... Read More