Category: திருப்பூர்
உடுமலை அருகே உள்ள தூவானம் அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
நீர்வரத்தின்றி காய்ந்து கிடந்த துவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மறையூர், மூணாறு, சின்னாறு போன்ற ... Read More
தாமரைமாநாடு என்ற பெயரில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்- அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்.
பல்லடம் அருகே தாமரைமாநாடு என்ற பெயரில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்- நடைபெறுகிரது அதில் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான்புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ... Read More
உடுமலை அருகே கேரளா மறையூர் பகுதியில் பலத்த மழை உடுமலை உடுமலையிலிருந்து மறையூர் செல்லும் வழியில் உள்ள தூவானம் அருவி பலத்தமழையால் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
உடுமலை அருகே கேரளா மறையூர் பகுதியில் பலத்த மழை உடுமலை உடுமலையிலிருந்து மறையூர் செல்லும் வழியில் உள்ள தூவானம் அருவி பலத்தமழையால் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அமராவதி அணையின் முக்கிய நீராதாரமான பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு அமராவதி ... Read More
வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு,தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு ... Read More
கருத்தரங்கம் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் எனது குப்பை எனது பொறுப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் எனது குப்பை எனது பொறுப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியை எம் கண்ணகி தலைமை தாங்கினார் நாட்டு நலப்பணித்து அலுவலர் செ ... Read More
திருப்பூரில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி – எம்.எல்.ஏ, மேயர் தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ... Read More
காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பல்லடம் 1வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் இடைத்தேர்தலில்.
பல்லடம் : தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதற்கான ... Read More
திருப்பூர் மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வு.
திருப்பூர் : மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு வரும் 17ம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பூர் ... Read More
எடப்பாடி பழனிசாமிக்கு கொங்குநாடு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வாழ்த்து.
திருப்பூர் : கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு மனமார்ந்த ... Read More
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு.
திருப்பூர் மாவட்டம் கல்வித்துறை சார்பாக உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக "நம் பள்ளி நம் பெருமை" மாணவர்கள் பெற்றோர்கள் மூலமாக ... Read More
