BREAKING NEWS

Category: திருப்பூர்

திருப்பூரில் உள்ள பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிர்ப்புதெரிவித்து உடுமலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம்.
திருப்பூர்

திருப்பூரில் உள்ள பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிர்ப்புதெரிவித்து உடுமலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இன்று திருப்பூர் மாநகரம் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் அருகே உள்ள பள்ளிவாசல் உரிய அனுமதியின்றி ... Read More

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடத்தினை  பாராளுமன்ற உறுப்பினர் திரு கே.சண்முகசுந்தரம்  திறந்து வைத்தார்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் திரு கே.சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வக கட்டிடத்தினை மதிப்பு(17.34 லட்சம்) பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு கே சண்முகசுந்தரம் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெய ... Read More

ரயில்வே தண்டவாளத்தில் கற்கள்: போலீசார் எச்சரிக்கை.
திருப்பூர்

ரயில்வே தண்டவாளத்தில் கற்கள்: போலீசார் எச்சரிக்கை.

உடுமலை: உடுமலையில், ரயில்வே கேட் சந்திப்பில், தண்டவாளம் பகுதியில் சிறிய கற்கள் இருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை- கொழுமம் ரயில்வே கேட் பகுதியில், தண்டவாள சந்திப்பு பகுதியில், சிறிய அளவிலான ஜல்லி ... Read More

கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை துறையின் மூலம் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் இன்று உடுமலை கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.
திருப்பூர்

கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை துறையின் மூலம் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் இன்று உடுமலை கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் மாண்புமிகு செய்தி ... Read More

சேவா பாரதி அமைப்பின் சார்பில் உடுமலையில் 11 இடங்களில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்றன.
திருப்பூர்

சேவா பாரதி அமைப்பின் சார்பில் உடுமலையில் 11 இடங்களில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்றன.

கோடை விடுமுறை காலத்தில் சேவா பாரதி அமைப்பின் சார்பில் உடுமலையில் 11 இடங்களில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்றன. இந்த வகுப்புகளில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு ... Read More

உடுமலை லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா -முன்னாள் அமைச்சர் சண்முகவேலு  பங்கேற்பு .
திருப்பூர்

உடுமலை லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா -முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு .

திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள லயன்ஸ் திருமண மண்டபத்தில் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தலைவராக செந்தில் முருகன் , மகளிர் அணி ... Read More

உடுமலையில்  தமமுகவின் 184வது அவசர ஊர்தி அர்ப்பணிப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
திருப்பூர்

உடுமலையில் தமமுகவின் 184வது அவசர ஊர்தி அர்ப்பணிப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை நகர பகுதிக்கு முகமது அப்சர் நினைவு அரங்கத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைக்கும் நிகழ்வு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ,உடுமலை நகராட்சி 13-வது வார்டு உறுப்பினரான அப்துல் ... Read More

உடுமலை பூட்டியே கிடக்கும் நகராட்சி சிறுவர் பூங்கா பராமரிக்கப்படாததால் புதர் மண்டி அவலம்.
திருப்பூர்

உடுமலை பூட்டியே கிடக்கும் நகராட்சி சிறுவர் பூங்கா பராமரிக்கப்படாததால் புதர் மண்டி அவலம்.

உடுமலை, நகராட்சி அண்ணா சிறுவர் பூங்கா, பயன்பாடில்லாமல் பூட்டியே கிடப்பதால், 'குடிமகன்களின்' பாராக மாறுகிறது.உடுமலை பார்க் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, அண்ணா சிறுவர் பூங்கா உள்ளது. பழமையான இந்த பூங்காவை பராமரிக்காமல் விட்டதால், புதர் ... Read More

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை!
திருப்பூர்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை!

உடுமலை அரசு கலை கல்லூரியில் 2022-2023 ம் கல்வியாண்டி ற் குரிய இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக் ... Read More

மதச்சார்பற்ற நாடு என்பதை மதச்சார்புல்ல நாடு என மாற்றி அதை பாதுகாக்க நான்கு ஆண்டுகள் ஆயுதப்பயிற்சி கொடுத்து.
திருப்பூர்

மதச்சார்பற்ற நாடு என்பதை மதச்சார்புல்ல நாடு என மாற்றி அதை பாதுகாக்க நான்கு ஆண்டுகள் ஆயுதப்பயிற்சி கொடுத்து.

மதச்சார்பற்ற நாடு என்பதை மதச்சார்புல்ல நாடு என மாற்றி அதை பாதுகாக்க நான்கு ஆண்டுகள் ஆயுதப்பயிற்சி கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். பாஜக வில் இணைத்துக்கொள்ளும் முயற்சியாக அக்னி பாத் திட்டம் செயல்படப்போவதாக சந்தேகம் உள்ளதாக நீலகிரி ... Read More