BREAKING NEWS

Category: திருப்பூர்

திருப்பூர், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
திருப்பூர்

திருப்பூர், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் வேளாண்மைத்துறை மூலம் கடத்தூர் ஊராட்சியில் உழவர் ஆர்வலர் குழு ஏற்படுத்தப்பட்டு குழுவின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மடத்துகுளம் வேளாண்மை ... Read More

தளி பேரூராட்சியில் மலைவாழ் மக்கள் 124 பேருக்கு வன நிலப் பட்டா  அமைச்சர்கள் வழங்கினர்.
திருப்பூர்

தளி பேரூராட்சியில் மலைவாழ் மக்கள் 124 பேருக்கு வன நிலப் பட்டா அமைச்சர்கள் வழங்கினர்.

உடுமலை அருகே உள்ள தளி பேரூராட்சியில் மலைவாழ் மக்களுக்கு கானப்பட்டாவை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். தளி பேரூராட்சிக்குட்பட்ட குருமலை குளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வன பட்டா ... Read More

மலைவாழ் மக்கள் கிராமமான பொன்னாலாம்மன் சோலைக்கு   பஸ் வசதி  அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
திருப்பூர்

மலைவாழ் மக்கள் கிராமமான பொன்னாலாம்மன் சோலைக்கு பஸ் வசதி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக பொன்னாலம்மன் சோலைக்கு பஸ் வசதியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருமூர்த்தி மலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பொன்னானலம்மன்சோலை மலை ... Read More

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
திருப்பூர்

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இதற்கிடையே பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து ... Read More

உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே ஸ்கூட்டர் மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள்.
திருப்பூர்

உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே ஸ்கூட்டர் மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள்.

கிடாவிருந்துக்கு உறவினர்களை அழைத்து விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: - தம்பதி திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்புதூரை சேர்ந்தவர் ... Read More

உடுமலை அருகே கேரளாவிற்கு வேனில் ரேஷன் அரிசியை இது கடத்தியவர் கைது.
திருப்பூர்

உடுமலை அருகே கேரளாவிற்கு வேனில் ரேஷன் அரிசியை இது கடத்தியவர் கைது.

உடுமலை அருகே வேனில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: - ரேஷன் அரிசி கடத்தல் திருப்பூர் மாவட்ட ... Read More

உடுமலையில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 17 வாகனங்கள் பறிமுதல்.
திருப்பூர்

உடுமலையில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 17 வாகனங்கள் பறிமுதல்.

உடுமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நடைபெற்ற வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வந்த 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ... Read More

குளு குளு சீசனால் உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப்பயணிகள்.
திருப்பூர்

குளு குளு சீசனால் உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப்பயணிகள்.

கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடையவில்லை. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் அமணலிங்கேசுவரர் கோவிலின் மேற்பகுதியில் பஞ்சலிங்க ... Read More

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து.
திருப்பூர்

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து.

உடுமலையை அடுத்துள்ள குரல்குட்டை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் சொந்தமான தேங்காய் மட்டை மற்றும் நார் மஞ்சு மில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த மில்லில் திடீரென தீ பிடித்தது இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு ... Read More

அறையில் புகுந்த நாகப்பாம்பு – தூங்காமல் தவித்த குடும்பத்தினர்!!
திருப்பூர்

அறையில் புகுந்த நாகப்பாம்பு – தூங்காமல் தவித்த குடும்பத்தினர்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு பின்புறம் முருகேசன் என்பவரது வீட்டில் நேற்று இரவு வீட்டில் இருந்த படுக்கை அறைக்கு சென்ற போது நாகபாம்பு ஒன்று ... Read More