BREAKING NEWS

Category: திருப்பூர்

உடுமலையில் மல்லித்தழை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர்

உடுமலையில் மல்லித்தழை அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது'குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டக் கூடிய பயிர்களில் கொத்தமல்லித்தழைக்கும் இடம் உண்டு.இதனை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம்.ஆனால் கோடை வெப்பம் மல்லித்தழை மகசூலை பாதிக்கும்.அதேநேரத்தில் கூடுதலாக தண்ணீர் பாய்ச்சுவதன் மூலம் ... Read More

உடுமலை தில்லை நகரில் எழுந்தருளியுள்ளா இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருப்பூர்

உடுமலை தில்லை நகரில் எழுந்தருளியுள்ளா இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

உடுமலை தில்லை நகரில் எழுந்தருளியுள்ளா இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் தில்லை ... Read More

மடத்துக்குளத்தில் ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ(எம்), விசிக பரப்புரை மற்றும் துண்டறிக்கை வினியோகம்.
திருப்பூர்

மடத்துக்குளத்தில் ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ(எம்), விசிக பரப்புரை மற்றும் துண்டறிக்கை வினியோகம்.

மடத்துக்குளத்தில் ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ(எம்), விசிக பரப்புரை மற்றும் துண்டறிக்கை வினியோகம். பெட்ரோல் டீசல் கேஸ் மீதான கொடூரமான வரிகளை கைவிட்டு விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெறுக ,பருப்பு எண்ணெய் உள்ளிட்ட ... Read More

உடுமலையில் 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற திறப்பு விழா.
திருப்பூர்

உடுமலையில் 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற திறப்பு விழா.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்பு. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 4 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு கிருஸ்னகுமார் திரு.எஸ்.எஸ்.சுந்தர் திருமதி பி.டி.ஆஷா திரு.கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் ரிப்பன் ... Read More

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
திருப்பூர்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு யானை,புலி, செந்நாய் ,சிறுத்தை,புள்ளிமான், கடமான்,புனுகு பூனை,குரைக்கும் மான், கீரிப்பிள்ளை,காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி,கரடி, கருமந்தி,உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ... Read More

விநாயகர் திருக்கோவில் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா.
திருப்பூர்

விநாயகர் திருக்கோவில் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூரை அடுத்த காரத்தொழுவில் அமைந்துள்ள அருள்மிகு கன்னி மூல சித்தி விநாயகர் திருக்கோவிலில் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.     யாக சாலைகள் ... Read More

தாராபுரம் அரசு போக்குவரத்து ஓட்டுநர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது.
திருப்பூர்

தாராபுரம் அரசு போக்குவரத்து ஓட்டுநர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது.

தாராபுரம் அரசு போக்குவரத்து ஓட்டுநர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி உட்பட்ட 18வது வார்டில் கிறிஸ்துவ அனுப்பு தெருவை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (58) இவர் அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனராக ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுமலை யு எஸ் எஸ் காலனியைச் ... Read More

ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை.
திருப்பூர்

ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை.

ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் ஊராட்சி கடத்தூர் புதூரில் உங்கள் ... Read More

திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர்

திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். மாதம் தோறும் அதிகரித்து வரும் நூல் விலை உயர்வால் பின்னலாடை ... Read More