Category: திருப்பூர்
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் !!
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் !! பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திருப்பூர் குமரன் சிலை முன்பு வாயில் ... Read More
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம்.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம். உடுமலை அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ ... Read More
உடுமலையில் நகராட்சி ஊழியர் தற்கொலை.
உடுமலையில் நகராட்சி ஊழியர் தற்கொலை. உடுமலை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (69) நகராட்சி பிளம்பராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தங்களது தந்தையை காணவில்லை என ... Read More
திருமூர்த்தி மலையில் சாரல் மழையால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
திருமூர்த்தி மலையில் சாரல் மழையால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை. உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்தில் இருந்து ... Read More
உடுமலை அருகே உள்ள அய்யலு மீ னாட்சி நகரில்17.5 பவுன் நகைகள் கொள்ளை
உடுமலை அருகே உள்ள அய்யலு மீ னாட்சி நகரில்17.5 பவுன் நகைகள் கொள்ளை. உடுமலை அய்யலு மீனாட்சி நகரைச் சேர்ந்த தங்கவேலு(64). பொதுப் பணித் துறை ஓய்வு பெற்ற அதிகாரி. தனது மனைவியுடன் கோவை ... Read More
உடுமலையில் அதிகாலையில் தனியார் கல்லூரி காம்பவுண்டு சுவரில் இடித்து நின்ற லாரி
உடுமலையில் அதிகாலையில் தனியார் கல்லூரி காம்பவுண்டு சுவரில் இடித்து நின்ற லாரி. உடுமலையில் அதிகாலையில் தனியார் கல்லூரி காம்பவுண்டு சுவரில் இடித்து நின்ற லாரி. உடுமலை பழனி ரோட்டில் உள்ள ஜி.வி.ஜி மகளீர் கல்லூரி ... Read More
ஒலிக்கத் தொடங்கும் சைரன்
ஒலிக்கத் தொடங்கும் சைரன். நேரத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் வசதிக்காக உடுமலை நகராட்சி வளாகத்தில் சைரன் ஒலித்து வந்தது. ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்த சைரன் பழுதடைந்து கிடந்தது. ... Read More
ஆபத்தை உணராமல் திருமூர்த்தி அணைக்குள் இறங்கிய சுற்றுலா பயணிகள்
ஆபத்தை உணராமல் திருமூர்த்தி அணைக்குள் இறங்கிய சுற்றுலா பயணிகள். ஆபத்தை உணராமல்சுற்றுலா பயணிகள்திருமூர்த்தி அணைக்குள் இறங்குகிறார்கள்.சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்கு பணியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருமூர்த்தி அணை ... Read More
திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம். திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. ... Read More
திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி (16, 17) இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம்.
திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி (16, 17) இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம். திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி (16, 17) இன்றும் நாளையும் ... Read More
