BREAKING NEWS

Category: திருப்பூர்

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலையில் வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய வருவாய் கோட்டாட்சிரை கண்டித்து வழக்கறிஞர்கள் , கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம். உடுமலையில் வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய வருவாய் கோட்டாட்சிரை கண்டித்து வழக்கறிஞர்கள் , கோட்டாச்சியர் அலுவலகத்தை ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சித்த மருத்துவ பிரிவில் மூலிகைச்செடிகள் அறிமுகம்: உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் பல்வேறு மூலிகைச் செடிகளை அறிமுகப்படுத்தும் வகையில் காட்சி படுத்தி உள்ளனர். ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக மணல் கடத்தல்? உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டம் கணியூரில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அமராவதி ஆற்றுக்கு செல்லும் வழியில் புத்துக் கோவில் என்ற இடத்தில் இரவு, பகலாக ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

புகையிலை ஒழிப்பு தின விழா. உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு, வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி என்எஸ்எஸ் சார்பில் புகையிலை ஒழிப்பு தின விழா கொண்டாடப்பட்டது. குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கே.விஜயக்குமார் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

தேவனூர் புதூரில் நாளை மின்தடை. உடுமலை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் எஸ். ராம்பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. உடுமலையை அடுத்துள்ள தேவனூர் புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட குறிஞ்சேரி உயரழுத்த மின் பாதையில் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

பெரிய வாளவாடியில் திமுகவினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். உடுமலை அடுத்த பெரிய வாளவாடி உட்பட்ட பகுதியில் பெரிய வாளவாடி சின்ன வாளவாடி பழையூர் கிராமங்கள் உள்ளது. 9 வார்டுகளில் விவசாயத்தையும் பிரதான தொழிலாகக் கொண்ட இந்த ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உண் கலம் வழங்கும் அரிய வகை மரம்! காய்த்தது திருவோடு. உடுமலையில், மகிமை வாய்ந்த 'உண் கலம்' தரும் மரம், தற்போது காய்த்து, அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முற்காலத்தில், முனிவர்கள், சிவனடியார்கள், யாசகம் பெறுவோர் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

பூங்காவில் மரக்கன்றுகள் நடவு. உடுமலை நகராட்சியில் மூன்றாவது வார்டு பூங்காவில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சித் தலைவர்மத்தீன் மற்றும் துணைத் தலைவர் தலைவர் கலைராஜன் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பல ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

தேசிய அளவில்2 ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்ற உடுமலை தடகள வீரர். தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மனோகரன் (எ) செல்வத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

பஞ்சு பதுங்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்குமா அரசு? திருப்பூரில் பிரமாண்டமான தொழில் வளர்ச்சி என்பது திருப்பூர் வாழ் மக்களின் கடுமையான உழைப்பினால் தானாக உருவான வளர்ச்சி. இந்த ஊரில் இருக்கும் அனைத்து ... Read More