BREAKING NEWS

Category: திருப்பூர்

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலை கிளை நுாலகம் எண் இரண்டில் முதன்முறையாக பெரும் புரவலர் சேர்ப்பு. பள்ளி மாணவிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 60 பேர் நன்கொடையாளர் மூலம் நூலக ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திருப்பூர்  மடத்துக்குளம் மத்திய ஒன்றிய பகுதி உட்பட தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக வேடபட்டி பஞ்சாயத் பகுதியில் இன்று நிகழ்ச்சி. திருப்பூர் மாவட்டம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் மத்திய ஒன்றிய பகுதி ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை. உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5ஆம் தேதி நோன்புசாட்டுதலுடன் துவங்கியது 12ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கம்பத்துக்கு ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் அலங்காரம் துவங்கியது. உடுமலை மாரியம்மன் கோவில் தேர் அலங்காரம் துவங்கியது. உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை. உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5ஆம் தேதி நோன்புசாட்டுதலுடன் துவங்கியது ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலையில் தமிழ்நாடு களரிப்பயட்டு அசோசியேசன் சார்பில் மாநிலம் தழுவிய 5 ம் ஆண்டு களரி போட்டி. உடுமலையில் தமிழ்நாடு களரிப்பயட்டு அசோசியேசன் சார்பில் மாநிலம் தழுவிய 5 ம் ஆண்டு களரி போட்டி நடந்தது. ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு யானைகள் கூட்டம். உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு யானைகள் கூட்டம் வந்துள்ளது. தளி கிராமத்தில் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், சமூக ஆர்வலர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க  அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சமத்துவ நாளான இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொழுமம் ஊராட்சியில் இன்று தமிழக ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனம்.   உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5:30 ... Read More