Category: திருப்பூர்
மாவட்ட செய்திகள்
தாராபுரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த 50 கடைகள் இடித்து அகற்றப்பட்டது. தமிழகத்தில் நீர்நிலை பகுதி மற்றும் நீர்வழி தடங்களை மறித்தும் ஆக்கிரமிப்பு செய்தும் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை பொதுமக்கள் தீக்குளிக்க முயன்றதுடன் தேங்காய் மட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தியும் பாதையை வழிமறித்தும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அதிகாரிகளை தடுத்தனர். உடுமலை அருகே உள்ள தளியை அடுத்த உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் , காய்ச்சல் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் மற்றும் கொழுமம் ஊராட்சி பகுதியில் இன்று வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மைவாடி, வேடபட்டி, தாந்தோணி, மடத்துக்குளம், அமராவதி ஆறு, போன்ற பல்வேறு இடங்களில், நான்கு வழி சாலை பணிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மந்தமாக நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் ... Read More
மாவட்ட செய்திகள்
பலத்த காற்றால் சாயும் வாழை மரங்கள். பலத்த காற்றினால் வாழைமரங்கள் சாய்வது தவிர்க்க வரப்பில் அகத்தி உட்பட காற்று தடுப்புக்கான மரங்களை நட்டு பராமரிக்கலாம் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனம் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை வனச் சரகம் சார்பில் உலக வன நாள் விழா. உடுமலை வனச் சரகம் சார்பில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி உடுமலையை அடுத்துள்ள ஜல்லிபட்டி அரசு மேல் நிலைப் பள்ளி ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை நகராட்சியின் அலட்சியம் காரணமாக சிறுவர் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் அவலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை. திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அண்ணா சிறுவர் பூங்கா, பல ஆண்டுகளாகவே ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சியில் துங்காவி ரேக்ளாப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதன் பரிசு விபரங்கள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது: பரிசு விபரம் 200 மீட்டர் முதற்பரிசு 1 பவுன் 2 ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் சாமளாபுரம் அருந்ததியின மக்கள் இட பிரச்சனையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் !! திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் கருப்பராயன் கோவில் அருகில் அருந்ததியினர் காலனியில் ... Read More
