BREAKING NEWS

Category: திருப்பூர்

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

தீ விபத்து - மாடுகள் உயிர் தப்பியது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவு தாமரைப்பாடி பிரிவு அருகே உள்ள ஒரு மாட்டுக் கொட்ட கையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்ட கழக பொறுப்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன்ex. MLA  நகை கடன் பெற்றவர்களின் தள்ளுபடி ரசீது மற்றும் நகைகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கணியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு விழிப்புணர்வு முகாம். உடுமலை மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். குரல்குட்டை ஊராட்சி ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் உடுமலையை அடுத்துள்ள பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம். பள்ளி மேலாண்மை குழு கூட்டம் உடுமலையை அடுத்துள்ள பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

புதர்மண்டி கிடக்கும் மருள்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகள். 300 வீடுகளும் காட்சிப்பொருளாக மாறி 20 ஏக்கரில் அமைந்த குடியிருப்பு வளாகம் முழுவதும் புதர் மண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.   உடுமலை அருகே ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறை, 37 ஆயிரத்து 393 அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு (எஸ். எம். சி) கூட்டம். திருப்பூர் மாவட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில், முதல் முறையாக, ஒரே நாளில் 37 ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் பாப்பான்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடவு பணிகள். திருப்பூர் மாவட்டம் பாப்பான்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அமராவதி பாசனத்திற்காக அவ்வபோது ... Read More

தலைப்பு செய்திகள்
திருப்பூர்

தலைப்பு செய்திகள்

பள்ளி மேலாண்மை குழுகூட்டத்திற்கு பெற்றோர்களுக்கு அழைப்பு. தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி வருகின்ற 20 மார்ச் ஞாயிற்று கிழமை அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட ... Read More

தலைப்பு செய்திகள்
திருப்பூர்

தலைப்பு செய்திகள்

காட்டுத் தீ பரவலை தடுப்பது எப்படி: விழிப்புணர்வு நிகழ்ச்சி. ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி ... Read More

தலைப்பு செய்திகள்
திருப்பூர்

தலைப்பு செய்திகள்

யானைகள் உலா:சுற்றுலா பயணிகள் உற்சாகம். தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட் டெறுமை, செந்நாய் போன்ற அரிய வகை ... Read More