Category: திருப்பூர்
மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடுமலை கேலக்ஸி ரோட்டரி சங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மார்பகப் புற்றுநோய் மற்றும் ... Read More
உடுமலையில் தலைக் கவசம் உயிர்க் கவசம் விழிப்புணர்வு பேரணி.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக் கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. உடுமலை டிஎஸ்பி ஆர்.தேன்மொழிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி உடுமலை ... Read More
உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப் பட்டி ஆல் கொண்டமால் கோவில் திருவிழா ஏலம்..
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப் பட்டி ஆல் கொண்டமால் கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை திருநாள் அன்று கொண்டாடப்படுவது வழக்கம். தமிழர் திருநாள் நடைபெறும் திருவிழாவின் போது சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் குடியிருந்தவர்களின் வீடுகளை காலி செய்ய வைத்து ஏமாற்றிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியினர்.
உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2016ஆண்டு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என கூறி அங்கிருந்த பொதுமக்களுக்கு வேறு இடத்தில் குடியிருப்பதற்கு நிலம் ... Read More
உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஏரிபாளையம் குடியிருப்புப் பகுதிகள் உள்ள குப்பைகளை பாலித்தின் கவர்களில் கட்டி அங்குள்ள ... Read More
திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த கலைத் திருவிழாவில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளின் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை.
திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். 9 மற்றும் 10தாம் வகுப்பு பிரிவுகளில் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் நான்குவழி சாலைக்காக எடுக்கப்படும் கிரால் மண் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லும் வழிதடங்களில் சாலைகளில் பெரிய கற்களுடன் கொட்டிசெல்வதால், பின்னால் வரும் இருசக்கரம் மற்றும் நாண்கு ... Read More
உடுமலை அடுத்த கொங்கல் நகரம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அடுத்த கொங்கல் நகர ஊராட்சி பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமையில் நடைபெற்றது. உடுமலை கோட்டாட்சியர் யஸ்வந்த் கண்ணன் மற்றும் பல்வேறு ... Read More
உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஐந்து மாத ஊதியம் மற்றும் 25 மாத பி.எப் தொகை வழங்க வேண்டும், ... Read More
திருப்பூர் சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஜீவா சிலம்பம் அசோஸியேசன் மற்றும் திருப்பூர் மாவட்ட சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி நடைபெற்றது. இதில் சிலம்பாட்டகலையை சிறப்புவிற்கும் வகையில் உடுமலைப்பேட்டை ... Read More
