BREAKING NEWS

Category: திருவண்ணாமலை

செங்கம் அருகே சோலையம்மன் கோவில் ஹஸ்தபந்தனை மஹா கும்பாபிஷேகம் பிராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திருவண்ணாமலை

செங்கம் அருகே சோலையம்மன் கோவில் ஹஸ்தபந்தனை மஹா கும்பாபிஷேகம் பிராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் ஊராட்சி கனிகாரன்கொல்லை பகுதியில் சோலையம்மன் புதிதாக அமைக்கப்பட்ட ஆலத்திற்க்கு இன்று ஹஸ்தபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் 15 நாட்கள் மாலை அணிந்து ... Read More

இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை  மாணவர்கள் செய்தனர்.
திருவண்ணாமலை

இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை மாணவர்கள் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காய்கறி தோட்டத்திற்கு இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் ... Read More

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக  கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்த நாளை மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மிலிட்டரி பிரகாஷ் தலைமையிலும் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் முன்னால் முதல்வர் ... Read More

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்த நாளை மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மிலிட்டரி பிரகாஷ் தலைமையிலும் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் முன்னால் முதல்வர் ... Read More

செங்கம் அருகே அரசுப் பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஆர்வமுடன் மாணவர்கள் மாணவியர்கள் பங்கேற்ப்பு
கல்வி

செங்கம் அருகே அரசுப் பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஆர்வமுடன் மாணவர்கள் மாணவியர்கள் பங்கேற்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டில் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற ... Read More

ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.
அரசியல்

ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது புதுப்பாளையம் வட்டார ... Read More

செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நோயாளிகள் வேதனை.
குற்றம்

செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நோயாளிகள் வேதனை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 13 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது 6 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ... Read More

செங்கத்தில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

செங்கத்தில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அணி துறை ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்,   ... Read More

செங்கம் அரசு பள்ளியில் நுழைந்த நல்ல பாம்பு தீயணைப்பு துறையினர் லாபகமாக பிடித்து வனதுறையினரிடம் ஒப்படைப்பு.
திருவண்ணாமலை

செங்கம் அரசு பள்ளியில் நுழைந்த நல்ல பாம்பு தீயணைப்பு துறையினர் லாபகமாக பிடித்து வனதுறையினரிடம் ஒப்படைப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்று வரும் நிலையில் சுமார் 5 அடி நீலமுள்ள நல்ல பாம்பு படிகட்டு பகுதிக்குள் நுழைவதை கண்ட ... Read More

திருவண்ணாமலையில் மாற்று திறனாளிகள் சிறப்பு பயிற்சி முகாம்.
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாற்று திறனாளிகள் சிறப்பு பயிற்சி முகாம்.

திருவண்ணாமலை உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். அகில இந்திய செயல் ... Read More