BREAKING NEWS

Category: திருவள்ளூர்

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார்  இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்குவர இருப்பதாகவும் அந்த அளவுக்கு தேர்தல் பயம்
அரசியல்

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்குவர இருப்பதாகவும் அந்த அளவுக்கு தேர்தல் பயம்

  பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும் அந்த அளவுக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ... Read More

கேரம் விளையாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
அரசியல்

கேரம் விளையாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் இணைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார். திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெகதீஷ் ... Read More

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர்.
விளையாட்டுச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர். முதல்நாள் ஆட்டத்தில் ஆர்.எம்.கே அணி அபார வெற்றி! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ... Read More

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது நிலைமை என்னை என்பதை வரும் தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள்.
அரசியல்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது நிலைமை என்னை என்பதை வரும் தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது நிலைமை என்னை என்பதை வரும் தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள் என திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியின் ... Read More

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த, 1 ம் தேதி தொங்கி, இந்த மாதம், 22 ம் தேதி நிறைவடைந்தது. அதே ... Read More

திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருவள்ளூர்

திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திருவள்ளூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சுந்தர் ... Read More

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்,
திருவள்ளூர்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்,

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், பள்ளிப்பட்டு- மார்ச்-26 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ... Read More

2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
திருவள்ளூர்

2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பகுதியில் இயங்கி வரும் பிரதீயுக்ஷா பொறியியல் கல்லூரியில் 2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் பியூலா தேவமலர் ... Read More

பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் வேறு மாவட்டத்திற்கு  உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
திருவள்ளூர்

பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் வேறு மாவட்டத்திற்கு உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் பிரபு சங்கர் அனுப்பி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாஜக ... Read More

ஆற்றின் கரையை உடைத்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் .
திருவள்ளூர்

ஆற்றின் கரையை உடைத்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு இவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் நிலத்தில் வேர்க்கடலை,நெற்பயிர் ... Read More