Category: தூத்துக்குடி
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் காலை நேரத்தில் தீ விபத்து அதிகளவில் தொழிலாளர்கள் ஆலையில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு சொந்தமான பத்ரகாளியம்மன் மேட்ச் ஒர்க்ஸ் என்கிற தீப்பெட்டி தொழிற்சாலை அப்பகுதியில் இயங்கி வருகிறது. இன்று காலையில் பணிகளை துவக்குவதற்காக ஆலையை திறந்தனர். பின்னர் ... Read More
சுங்கச சாவடி கட்டணம் கொடுத்தால் தான் வாக்கு பொட்டிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் சொல்வோம்.
வாகன ஓட்டிகள் வாக்கு பெட்டிகளை ஏற்றிச் செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில் வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வாகனங்களை எடுத்து சென்றனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 286 வாக்கு ... Read More
வெகு விமர்சையாக நடைபெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயி தெப்பத் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, ... Read More
கோவில்பட்டியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை. போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் குமரன் (54) இவர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் டெப்டி பீடிஓ வாக பணிபுரிந்து ஒரு வருடத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு ... Read More
நாளை முதல் தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் – கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
சீன தயாரிப்பு லைட்டர் காரணமாக தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் நாளை 13.04.2024 முதல் 22.04.2024 வரை தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக ... Read More
ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோவில்பட்டியில் கோலாகலம்!! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் - ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து ... Read More
பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை நிர்ணயிப்பது தான் இந்த தேர்தல் என கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தூத்துக்குடி மக்களவைத் ... Read More
கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை சிந்தியா பேச்சு.
எவ்வளவு மலிவு விலை துணி வாங்கினாலும் தண்ணீரில் போட்டால் தான் சாயம் போகும் ஆனால் இந்த கமல்ஹாசன் தண்ணீரில் போடாமலே சாயம் போவார் என கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை ... Read More
கோவில்பட்டி அருகேயுள்ள சாயமலையில் அமைந்துள்ள மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள சாயமலையில் மென்மேனி சாஸ்தா அய்யனார் கோவில் கொடை விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. இக்கோயில் கொடை விழா கடந்த 18 ம் தேதி தொடங்கி. விழா ... Read More
கோவில்பட்டி அருகே கடம்பூர் வழியாக சேர்மா தேவி, கீழபாப்பாக்குடிக்கு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 71,850 பறிமுதல் .
கோவில்பட்டி அருகே கடம்பூர் வழியாக சேர்மா தேவி, கீழபாப்பாக்குடிக்கு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 71,850 பறிமுதல் . தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் ஜங்ஷனில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ... Read More