BREAKING NEWS

Category: தென்காசி

ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் ஆண்டு விழா
தென்காசி

ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் சிந்தாமணியில் அமைந்துள்ள ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் 15 வது ஆண்டு வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வன ... Read More

சங்கரன்கோவிலில் தமுஎகச சார்பில்  காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் தமுஎகச சார்பில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு

சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 51 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சன்னதியில் ... Read More

புளியங்குடியில் குடிநீர் தொட்டி திறப்பு
தென்காசி

புளியங்குடியில் குடிநீர் தொட்டி திறப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நகராட்சி 2வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 3 போர்வெல் குடிநீர் தொட்டியை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் துவக்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் புளியங்குடி நகர ... Read More

கரூரில் தவெக பரப்பரைக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் அஞ்சலி
அரசியல்

கரூரில் தவெக பரப்பரைக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் அஞ்சலி

தென்காசி சட்டமன்றத் தொகுதி சுரண்டை பேருந்து நிலையத்தின் முன் நாம் தமிழர் கட்சி சார்பாக கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ... Read More

தென்காசியில் புதிய சலவையகம் மருத்துவமனை துவக்கம்
தென்காசி

தென்காசியில் புதிய சலவையகம் மருத்துவமனை துவக்கம்

தென்காசி மருத்துவமனையில் வாகன கூடாரத்தில் தொடங்கப்பட்டிருக்கும், புதிய சலவையகம் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 557 படுக்க வசதி கொண்ட தென்காசி மருத்துவமனையின் படுக்கை விரிப்புகளும் துணிகளும் மூன்று பணியாளர்கள் மூலம் ... Read More

மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
தென்காசி

மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டமானது மேற்கு தொடர்ச்சி மலையின் அணைப்பில் பசுமையும், குளிர்ந்த காற்றையும், பல அருவிகளையும் கொண்டு நல்ல வளமாகவும், சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் "பசுமைத் தமிழகம் - ... Read More

தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் முப்பெரும் விழா.
தென்காசி

தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் முப்பெரும் விழா.

தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் வ உ சி யின் 154 ஆம் ஆண்டு பிறந்த தின விழா, தென்காசி மாவட்டத்தின் 40வது ஆண்டு விழா, சைவ வேளாளர் சமுதாய மாணவர்களுக்கு ... Read More

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தென்காசி

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும், அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம் . ... Read More

வாரம் இருமுறை முட்டை மார்க்கெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்
தென்காசி

வாரம் இருமுறை முட்டை மார்க்கெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்

சங்கரன்கோவிலில் நடைபெற்ற தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்மாவட்ட வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென் ... Read More

திருவேங்கடத்தில்  அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
அரசியல்

திருவேங்கடத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்டம் குருவிகுளம் மேற்கு ஒன்றியம் திருவேங்கடம் பேரூர் கழகத்தில் அதிமுக பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ ... Read More