BREAKING NEWS

Category: தென்காசி

பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி   வனத்துறையினர் மீது பரபரப்பு புகார் 
தென்காசி

பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி  வனத்துறையினர் மீது பரபரப்பு புகார் 

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பொதுமக்களை குளிக்க அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 8 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் வனத்துறையினர் ... Read More

தென்காசி

தென்காசியில் திருவள்ளுவர் கழகம் என்ற அமைப்பு 99 ஆண்டுகளாக தமிழ் பணியாற்றி வருகிறது. வ உ சி, ராஜாஜி , ம.பொ.சி, கருணாநிதி தொடங்கி இந்த கழகத்தில் பேசாத தமிழ் அறிஞர்களே இல்லை. தென்காசி ... Read More

அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்
தென்காசி

அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று காந்திநகர், கக்கன் நகர் சமுதாய பொதுமக்கள் சார்பில் வரவேற்பு விளம்பரப்பதாகைகளை தெற்கு ரத வீதி அருகே வைத்திருந்தனர். ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா :  பக்தர்கள் குவிந்தனர்
ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா : பக்தர்கள் குவிந்தனர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ... Read More

தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திமுக சார்பில் கண்டனம்
அரசியல்

தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திமுக சார்பில் கண்டனம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கண்டனம் . கடந்த 22 .11 .2009 ஆம் ஆண்டு தென்காசி ... Read More

கொள்முதல் நிலையத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்
தென்காசி

கொள்முதல் நிலையத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் உத்தரவின் பேரில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்களை கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் நிலையம் அமைத்திட உத்திரவிடப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி பகுதி ... Read More

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆழ்குழாய் கிணற்றுக்கு தேவையான நீர் மூழ்கி மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆழ்குழாய் கிணற்றுக்கு தேவையான நீர் மூழ்கி மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி

ஆலங்குளம் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக ஆழ்குழாய் கிணற்றில் இயங்கி வந்த நீர்மூழ்கி மோட்டார் முழுவதுமாக பழுதடைந்து விட்டது. எனவே புதிதாக நீர்மூழ்கி மோட்டார் வாங்க வேண்டும் என்கிற கோரிக்கை மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது அதன் ... Read More

தென்காசி

தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் அமர்நாத் காலனியை சார்ந்த பெற்றோரை இழந்து தன் வயது முதிர்ந்த பாட்டியிடம் வளர்ந்து வரும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி சித்ராவுக்கு படிப்பை தொடர கல்வி உதவித் தொகை ... Read More

ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை
தென்காசி

ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை

தென்காசி மாவட்டம் இ லத்தூர் அருள்மிகு ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை 14 வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா ... Read More

தென்காசி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்
தென்காசி

தென்காசி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட ... Read More