Category: தேனி
சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
https://youtu.be/cb6iPW9N48c சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம். தேனி மாவட்டத்தில் மிகவும் முக்கிய சுற்றுலா தளமாகவும் புண்ணிய ஸ்தலமாகவும் இந்த சுருளி அருவி விளங்குகிறது கை மற்றும் ... Read More
ரூ.7.07 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
https://youtu.be/Tapg_ePFIFM தேனி மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தேனியில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் மற்றும் கம்பத்தில் தலா ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக ... Read More
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 500 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பேரணி
தேனி மாவட்டம் கம்பம் தனியார் பள்ளி சார்பாக உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 500 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் பள்ளி சார்பாக ... Read More
தன்னுடைய புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்ளாததால் துக்கமடைந்த வாலிபர் தற்கொலை – இறந்தவரின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்காமல் உறவினர்கள் போராட்டம்.
தேனி மாவட்டம் கம்பம் ஈ.பி. ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் செல்வம் இவரின் மகன் சாய்குமார். சாய்குமார் தனது வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை ... Read More
மதுரை போடி அகல ரயில் பாதையில் மதுரையில் இருந்து போடிக்கு 121 கீ. மீ வேகத்தில் நடத்தப்பட்ட ரயில் சோதனை ஓட்டத்தின் போது அடிபட்டு ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி மற்றும் 6 ஆடுகள் உயிரிழப்பு.
மதுரை - போடி அகல ரயில் பாதையில் தண்டவாளங்களில் ஏற்படும் அதிர்வுகள் அழுத்தங்களை கண்டறியும் வகையில் தானியங்கி தொழில் நுட்ப அமைப்புகள் கொண்ட அலைவு கண்காணிப்பு அமைப்பு (OMS) ரயில் 3 பெட்டிகளுடன் நேற்று ... Read More
ஐந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தில் கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் பழமைவாய்ந்த மகாலட்சுமியம்மன் கோவில் உள்ளது. கன்னியப்பிள்ளைபட்டி கொப்பையம்பட்டி கதிர்நரசிங்கபுரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கதிர் நரசிங்கபுரத்தில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் ... Read More
ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த கடமானை தாக்கிய நாய்கள் காயத்துடன் பயந்து நின்ற மானை மீண்டும் காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டாணாத்தோட்டம் வனப்பகுதியிலிருந்து தண்ணீரை தேடி மலையடிவார மாந்தோப்பிற்குள் புகுந்த கடமானை, தோட்டத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் விரட்டி விரட்டி கடிக்க தொடங்கியது இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை ... Read More
ஆண்டிபட்டி விடுதலைப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா
விடுதலைப் போராட்டத்தில் தனது நாடகங்களின் மூலம் மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தி நாடக மேடையிலேயே உயிர் நீத்த தியாகி விசுவநாததாஸின் 128 வது பிறந்தநாள் ஆண்டிபட்டி அருகே கொண்ட மநாயக்கன்பட்டியில் மருத்துவ குல சங்கத்தினர் ... Read More
40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..
40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி 40-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் கடைகளை அடைத்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி ... Read More
பள்ளி மாணவிக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்காததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ….ஆண்டிபட்டியில் பரபரப்பு…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மலையடிவாரா கிராமம் ஏத்த கோவிலில் இருபதிற்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டு காலமாக வழக்கமாக இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் டி பிரிவு ... Read More