BREAKING NEWS

Category: நீலகிரி

அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா நேரில் ஆய்வு
நீலகிரி

அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா நேரில் ஆய்வு

மேற்கு வங்க மாநிலமான கொல்கத்தாவில் பெண் மருத்துவரை படுகொலை செய்த சம்பவத்தையொட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா நேரில் ... Read More

78வது சுதந்திர தின விழாவில் பழங்குடியின மக்களின் நடனம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்களை வெகுவாக கவர்ந்தது
நீலகிரி

78வது சுதந்திர தின விழாவில் பழங்குடியின மக்களின் நடனம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்களை வெகுவாக கவர்ந்தது

உதகையில் இன்று நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் பழங்குடியின மக்களின் நடனம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் மோப்ப நாய்களான வெற்றி, மதி, மோக்கா , ஜீரோ சாகச நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் ... Read More

உதகை சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின்  கூட்டம் அதிகரித்து காணப்பட்டது
நீலகிரி

உதகை சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது

    https://youtu.be/pQJReBdLIe0       உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை மற்றும் சாரல் மழை காரணமாக கடந்த வாரங்களில் சுற்றுலா தளங்களில் சுற்றுலா ... Read More

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில்  யூடியூபரான சவுக்கு சங்கர் கைது
நீலகிரி

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கைது

  https://youtu.be/nS9Hc-i7M3I தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய Youtuber சவுக்கு சங்கர் மீது புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி சைபர் கிரைம் குற்ற பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் ... Read More

காங்கிரஸ் சார்பாக கூடலூரில் மனித வன விலங்குகள் மோதலை         கட்டுப்படுத்த வேண்டுமென உண்ணாவிரத போராட்டம்
நீலகிரி

காங்கிரஸ் சார்பாக கூடலூரில் மனித வன விலங்குகள் மோதலை கட்டுப்படுத்த வேண்டுமென உண்ணாவிரத போராட்டம்

காங்கிரஸ் சார்பாக கூடலூரில் மனித வன விலங்குகள் மோதலை கட்டுப்படுத்த வேண்டுமென இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவித்த காங்கிரசார் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு... வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்கும் வகையில் அகழிகள் மற்றும் மின்சார ... Read More

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
நீலகிரி

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற கூடலூர் போலீசார் அந்த இரு ... Read More

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து
நீலகிரி

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து

முதுமலை புலிகள் வன காப்பகப்பகுதியில் மழை பெய்ததால் காடுகள் அனைத்தும் பச்சை பசேல் என ரம்யமாக காட்சியளித்து வரும் நிலையில் சாலையோரங்களில் புள்ளிமான் மட்டும் கடமான் கூட்டங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது வழியாக செல்லக்கூடிய ... Read More

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…
நீலகிரி

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…

  தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளால் தமிழக போக்குவரத்து துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுவதாக கூறி, இந்த பேருந்துகளை ... Read More

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
நீலகிரி

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் உதகையில் அமைந்துள்ள ... Read More

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு
நீலகிரி

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை என மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு

உதகையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனை பகுதியில் நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஜீன் 19ம் தேதி முதல் ... Read More