Category: மயிலாடுதுறை
வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நீடூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நீடூர் கிராமவாசிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியை நீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து அதில் இசையை உருவாக்கி
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து ... Read More
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், அதிமுகவை தேடித்தான் கூட்டணி கட்சிகள் வரும், ஓபிஎஸ் பாஜகவை தேடி போனார் சீட்டு இல்லாமல் வெளியேறி விட்டார் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் ஓ எஸ் மணியன் பேட்டி
மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் மனியன் ... Read More
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம்.பஞ்ச மூர்த்தி சுவாமிகள் நான்கு தேரில் எழுந்தருளி திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம்.பஞ்ச மூர்த்தி சுவாமிகள் நான்கு தேரில் எழுந்தருளி திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ... Read More
பூம்புகார் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் புவி வெப்பமயமாவதை பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் கல்லூரியில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறன் வளர் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு நீர்வள நிலவள நவீனமயமாக்கள் திட்டத்தின் கீழ் புவி வெப்பமயமாவதை பற்றிய கல்லூரியின் நாட்டு நலப்பணத் ... Read More
மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் லூர்து மாதா கெபி திறப்பு விழா. ஏராளமானோர் பங்கேற்று உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வழிபாடு.
மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழ்ந்துவரும் புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல வளாகத்தில் மாதாவை போற்றும் வகையில் புதிதாக கட்டப்பட்ட புனித லூர்து அன்னை கெபி திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு திருத்தல ... Read More
பழையகூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா நடைபெற்றது:-
மாவட்டம் குத்தாலம் அருகே பழையகூடலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.இந்த பள்ளியின் ஆண்டு விழா மற்றும் பள்ளி ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா உள்ளிட்ட இருபெரும் விழா பள்ளித் தலைமை ... Read More
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு, பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் நிலையில் தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு , ... Read More
பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பதற்கு சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டம் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் இவற்றில் உள்ள விளை நிலங்களும் வீட்டுமனை பட்டாக்களும் பெரும்பாலும் ஆதீனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கோயில் சுத்துக்களாக உள்ளது இவற்றை பொதுமக்கள் அடிமனை வரியை செலுத்தி ... Read More
சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த கோரி மனு:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் விதிமுறைகளை மீறி சொந்த வாகனங்களை உபயோகப்படுத்துவதாக, சொந்த வாகனத்திற்கு வாடகை வாங்கும் முறைகேடு நடைபெறுவதாகவும் தனியார் வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு தடுத்து நிறுத்த ... Read More
