Category: மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பொது சுகாதார குப்பை சேகரிப்பு டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து,.. 27.05.2022 அன்று பணியிடை காலமான ... Read More
குத்தாலம் கடை வீதியில் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சஹர் உணவு குழுவினர் சார்பாக கோடைகால குடிநீர் பந்தலில் நீர் மோர் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சஹர் உணவு குழுவினர் சார்பாக குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி அமைத்துள்ள கோடைக்கால குடிநீர் பந்தலில் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முஹையதீன் ... Read More
மயிலாடுதுறை வட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம்; மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை, திரையரங்கு உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ... Read More
மயிலாடுதுறையில் நடிகர் விவேக் இன் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் நலத்திட்டங்கள் உதவி செய்து வரும் கர்ணசூர்யோதயம் அறக்கட்டளையின் சார்பில் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்கின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அறக்கட்டளையின் நிறுவனர் பால. வினோத்குமார் ... Read More
ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்திய இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளது.
சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்த 22 ஐம்பொன் சிலைகளும் 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவை, இதுவரை இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளதால், ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தி ... Read More
டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக ... Read More
சேத்திரபாலபுரத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக நான்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் காவிரி கரையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான சாலையில் புதிதாக தொடங்க உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்த கோரி சேத்திரபாலபுரம்,அரையபுரம்,கடலங்குடி தொழுதலாங்குடி ஆகிய 4 ... Read More
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ... Read More
அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் சட்ட மாமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு பூம்புகார் ... Read More
செம்பனார்கோயில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு ... Read More
