Category: மயிலாடுதுறை
நேரடி விதைப்பு வயல்களில் தண்ணீர் புகுந்தது; 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்படும் அபாயம்: சீர்காழி விவசாயிகள் கவலை..
சீர்காழி: நேரடி நெல் விதைப்பு வயல்களில் தண்ணீர் புகுந்ததால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் திருநகரி உப்புனாற்று ... Read More
பொறையர் தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் வெல்ஸ்பன் பவுண்டேஷன் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் முகம் நடைபெற்றது.
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர் முகம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் தவசு முத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சட்டநாதபுரம் ... Read More
தரங்கம்பாடி டேனிஸ் கோட்டையில் தூய்மை பணி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் தரங்கம்பாடி ஓசோன் பீச் லயன் சங்கம், தொன் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து தூய்மை பணி நடைபெற்றது. தரங்கம்பாடி ... Read More
குத்தாலம் லயன்ஸ் சங்கம் சார்பாக பட்டாசு புத்தாடை இனிப்புகள் வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இயங்கி வரும் ஆத்மாலயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு லயன்ஸ் சங்கம் சார்பாக பட்டாசு புத்தாடை ... Read More
அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மைய உறுப்பினர்களுக்கு பயிற்சி.
மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர், சன்னதி தெரு தனியார் திருமண மண்டபத்தில் மத்திய அரசு ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் அரசு அனுமதி பெற்ற பொது சேவை மையத்தின் மூலம்,.. பொதுமக்களுக்கு ... Read More
பொறையார் கல்லூரி மாணவ மாணவிகள் குப்பைகளை சேகரித்து பேரூராட்சிக்கு வழங்கும் நிகழ்ச்சி..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட டி.பி.எம்.எல்.கல்லூரி நிர்வாகம் நாட்டு நலப் பணித்திட்டம் மாணவ மாணவிகளால் பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் பகுதிகளில்,. சாலையோரம் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து பேரூராட்சிக்கு வழங்கும் ... Read More
செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலெட்சுமி ... Read More
செம்பனார்கோவிலில் அதிமுகவினர் சாலை மறியல் 200க்கும் மேற்பட்டோர் கைது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவிலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கைது செய்ததை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More
நெஞ்சு வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர் வராததால் பலி உறவினர்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி ஜெயந்தி நெஞ்சு வலி காரணமாக திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ... Read More
அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற்து. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.வி. பாரதி தலைமை வகித்தார். ... Read More
