Category: மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வட்டார சேவை மையத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், வட்டாட்சியர் அலுவலகம், பொது இ சேவை மையம், மக்களைத் தேடி மருத்துவம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சென்னை கன்னியாக்குமரி சிறப்புச் ... Read More
தரங்கம்பாடி அருகே ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை ஊராட்சியில் மாவட்ட வி.எல்.இ.வெல்பர் அசோசியேசன் சார்பாக மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் நல்லாடை கிராம ... Read More
ஆயப்பாடியில் 2 புதிதாக 63 கிலோவாட் மின் மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, திருக்களாச்சேரி ஊராட்சி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சீர்காழி கோட்டம், காட்டுச்சேரி பிரிவு தாழ்வழுத்த மின்சாரத்தை சரி செய்து, 3 புதிய ... Read More
மயிலாடுதுறையில் புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவினைத் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில் ... Read More
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றிய 160. சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள். கே.ராதாகிருஷ்ணன் கிராம நிர்வாக ... Read More
தேரழுந்தூர் ஆமருவிப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆமருவிப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பெருமாள் மற்றும் தேசிகர் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம் ... Read More
மயிலாடுதுறையில் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பிட்டு திட்டம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஏராளமான கலந்து கொண்டு ... Read More
வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதை வலியுறுத்தி கிராம மக்கள் வாலியில் கழிவு நீரை எடுத்து மாலை அணிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ... Read More
குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு குத்தாலம் தண்டர் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாஸ்டர் கரிம்கான் ஐந்தாம் நிலை கருப்பு பட்டயம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு குத்தாலம் தண்டர் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாஸ்டர் கரிம்கான் ஐந்தாம் நிலை கருப்பு பட்டயம் ICMR YOGA CERTIFICATION COACH TKSA ... Read More
