Category: மயிலாடுதுறை
மாங்குடி மஹா மாரியம்மன் பத்ர காளியம்மன் ஐயனார் கோயில்களின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி மாங்குடி கிராமத்தில் அருள்பாலித்துவரும் மஹா மாரியம்மன் பத்ர காளியம்மன் ஐயனார் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.முன்னதாக காலையில் நான்காவது கால யாகபூஜை துவங்கப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை ... Read More
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.78.44 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். மயிலாடுதுறை ... Read More
மயிலாடுதுறையில் தனியார் உரக்கடையினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
மயிலாடுதுறையில் தனியார் உரக்கடையினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். செய்தியளர்களிடம் பேசியதாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைத்திடவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் ... Read More
திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் எம் எல் ஏ நிவேதா முருகன் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் மரகத காலனி 17 வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர் முகாம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பேரூராட்சி ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து 25.08.22 அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் கூட்டுறவு துறை மற்றும் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் இணைந்து 25.08.22 அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் இளங்கலை, முதுகலை ... Read More
கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் இரு சக்கர மிதிவண்டி வழங்கி துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்சிசியில் அரசு, அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் 9 பள்ளிகளைச்சேர்ந்த 45 மாணவ. மாணவியர்களுக்கு ரூ.2,32,875 மதிப்பில் மிதிவண்டிகளை ... Read More
மாத்தூரில் கூரை வீடு எரிந்து சேதம். எம்.எல்.ஏ நிவேத முருகன் நிவாரணம் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாத்தூர் ஊராட்சி அக்ரஹர தெருவை சேர்ந்த ஆண்டவர் கூறை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது வீடு திடீரென்று ஏற்பட்ட தீபத்தால் ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சி 15 வது வார்டில் புதிய ஈமகிரியை மண்டபம் எம் எல் ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி 15-வது வார்டில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஈமகிரியை மண்டபம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நாகை வடக்கு மாவட்ட ... Read More
தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் பரிசுகள் வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே காட்டுச்சேரி விளையாட்டு அரங்கத்தில் தரங்கம்பாடி குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் பரிசுகள் வழங்கினார். சீர்காழி கல்வி மாவட்டம் தரங்கம்பாடி ... Read More
ஏரிமேட்டுத்தெரு அருள்மிகு சீதளா மாரியம்மன் திருக்கோவிலில் பால்குட திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழந்தூர் கிராமம் மேலையூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரிமேட்டுத்தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சீதளா மாரியம்மன் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது மாரியம்மன் கோவில் குளக்கரையிலிருந்து புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் ... Read More
