BREAKING NEWS

Category: மயிலாடுதுறை

காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை

காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அவரது திருவுருவப்படத்திற்கு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.   ... Read More

ரூ. 4 கோடியே 54 லட்சம் மதீப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.
மயிலாடுதுறை

ரூ. 4 கோடியே 54 லட்சம் மதீப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காட்டுச்சேரி கிராமத்தில் கடந்த 2000 -2001 ஆம் ஆண்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 100 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தற்போது பழுதடைந்த நிலையில் அவற்றிற்குப் ... Read More

மழலையர் பள்ளி கட்டடம் திறப்பு விழா!
மயிலாடுதுறை

மழலையர் பள்ளி கட்டடம் திறப்பு விழா!

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே இச்சிலடி கிராமத்தில் மழலையர் பள்ளி கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. பெட்சி எலிசபெத் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் உதவும் உள்ளங்கள் மழலையர் பள்ளியின் 25 வந்து ஆண்டு வெள்ளி ... Read More

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக வேண்டி காரைமேடு ஒளிலாயத்தில் குரு பூர்ணிமா பவுர்ணமி யாகம்.
மயிலாடுதுறை

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக வேண்டி காரைமேடு ஒளிலாயத்தில் குரு பூர்ணிமா பவுர்ணமி யாகம்.

சீர்காழி: மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அருகே காரைமே ட்டில் அமைந்துள்ளது ஒளிலாயம் சித்தர் பீடம்.இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இன்று பவுர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா சிறப்பு பவுர்ணமி யாகம் நடைபெற்றது. முன்னாள் ... Read More

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு அதன் சாவிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு அதன் சாவிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு அதன் சாவிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது விவசாயிகள் புகார் அளிக்கும் பட்சத்தில் முறைகேட்டில் ஈடுபடு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ... Read More

பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
மயிலாடுதுறை

பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எருக்கூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளதுஇங்கு வாரந்தோறும் காட்டும ன்னார்கோவில், சிதம்பரம், சீர்காழி, கொள்ளி டம், வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல ... Read More

தேரிழந்தூரில் இஷா அத்துல் இஸ்லாம் சங்கம் துவக்க விழா!
மயிலாடுதுறை

தேரிழந்தூரில் இஷா அத்துல் இஸ்லாம் சங்கம் துவக்க விழா!

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் அருகே தேரிழந்தூரில் இஷா அத்துல் இஸ்லாம் சங்கம் துவக்க விழா நடைபெற்றது. இந்த சங்கமானது 100-ஆண்டுகள் பழமையானது. பக்ரீத் பண்டிகை முடிவடைந்த நிலையில் ஜமாத்தார்களும்,அப்பகுதி இளைஞர்களும் ஒன்றிணைந்து செயல்படாமல் இருந்த சங்கத்தை ... Read More

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கஜேந்திரன், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 53 தீர்மானங்கள் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம்  கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் சிறை.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் சிறை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சோதியக்குடி கிராமத்தில் இடப்பிரச்னை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ... Read More

ஆக்கிரமிப்பில் உள்ள வாய்க்கால் குளங்களை  மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை

ஆக்கிரமிப்பில் உள்ள வாய்க்கால் குளங்களை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன்பந்தல் இலுப்பூர் ஊராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர். இலுப்பூர் ஊராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு ... Read More