BREAKING NEWS

Category: மயிலாடுதுறை

என் குப்பை என் பொறுப்பு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவியப்போட்டி.
மயிலாடுதுறை

என் குப்பை என் பொறுப்பு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவியப்போட்டி.

சீர்காழி: சீர்காழிசியாமளா பெண்கள் மேல்நிலைப்ப ள்ளியில் சீர்காழி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெ ற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ... Read More

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்- பொதுமக்களுக்கு அழைப்பு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்- பொதுமக்களுக்கு அழைப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள விமலாம்பிகை திருமணமண்டத்தில் வருகின்ற 13.07.2022 அன்று காலை 10.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக மக்கள் குறை தீர்ப்பு ... Read More

மயிலாடுதுறை மாவட்டம், அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கடக்க ஊராட்சி, அகராதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதிய ... Read More

ஆறுபாதியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்பாக மக்கள் குறைதீர் முகாம்.
மயிலாடுதுறை

ஆறுபாதியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்பாக மக்கள் குறைதீர் முகாம்.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் ... Read More

தரங்கம்பாடி, ஜூலை .5: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 19 மீனவ கிராமங்கள் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி, ஜூலை .5: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 19 மீனவ கிராமங்கள் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவ கிராம தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, தாழம் பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர்குப்பம், ... Read More

செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை

செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட 90 ரேஷன் கடைகளுக்கு செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ... Read More

மக்களை பீதியடையச் செய்திருக்கும் இந்த காலரா நோய் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? பொதுமக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம்.
மயிலாடுதுறை

மக்களை பீதியடையச் செய்திருக்கும் இந்த காலரா நோய் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? பொதுமக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காலரா, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு பொது சுகாதார அவசரநிலையை அரசு அறிவித்திருக்கிறது. மாவட்டத்தில் காலராவால் பாதிக்கப்பட்ட இருவர் இணை நோய்களால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ... Read More

பருத்திக்குடிக்கு பாதை அமைத்து தரவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மயிலாடுதுறை

பருத்திக்குடிக்கு பாதை அமைத்து தரவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பரமசிவபுரம் பருத்திக்குடி செல்லும் நாட்டாறு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது தற்பொழுது ஆறு மாத காலமாக எந்த பணியும் நடைபெறவில்லை இதனால் பொதுமக்கள் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், முத்தூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட 2022 துவக்க விழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. குறுவை ... Read More

மயிலாடுதுறை, குத்தாலம் அருகே பருத்திக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாய கூலித் தொழிலாளர்களின் எதிர்ப்புத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க இன்று 144 தடை உத்தரவு:- 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு தொடங்கி நடைபெற்றது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை, குத்தாலம் அருகே பருத்திக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாய கூலித் தொழிலாளர்களின் எதிர்ப்புத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க இன்று 144 தடை உத்தரவு:- 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு தொடங்கி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதால் வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் ... Read More