BREAKING NEWS

Category: மயிலாடுதுறை

பொதுமக்கள் கோரிக்கை மனு தொடர்பாக தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கள ஆய்வு.
மயிலாடுதுறை

பொதுமக்கள் கோரிக்கை மனு தொடர்பாக தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கள ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் கிராமம், அம்பேத்கார் நகரில் வசித்து வரும் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்துவருகின்றனர். விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் ... Read More

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில்  ஏடிஎம் கார்டு மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ஏடிஎம் கார்டு மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் விலையில்லா சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிறுவனத்தின் தனி ஏ.டி.எம். கார்டு மூலம் வழங்கும் திட்டத்தை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார். ... Read More

ஆயர்பாடியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.
மயிலாடுதுறை

ஆயர்பாடியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடி கடைவீதியில் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சமூக ஆர்வலர் முஜிபூர் ரகுமான் கலந்துகொண்டு நீர் ... Read More

பூம்புகார் தொகுதியில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

பூம்புகார் தொகுதியில் திமுக இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி நல்லாடை ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை பூம்புகார் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞர்அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ... Read More

ஆத்மாலயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி துவக்க விழா.
மயிலாடுதுறை

ஆத்மாலயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி துவக்க விழா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஆத்மாலயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி துவக்க விழா ஜூன் 22 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிவசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் வ.யுரேகா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ... Read More

தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதை அம்மன் கோவில் தீமிதி உற்சவம் கோலாகலம்
மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதை அம்மன் கோவில் தீமிதி உற்சவம் கோலாகலம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் வேண்டுவதை வேண்டிய மாத்திரத்திலேயே அம்பாள் அருளுவதால் இக்கோவிலில் தினந்தோறும் திரளான பக்தர்கள் ... Read More

தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட புதுச்சேரி ‘சரக்கு’ 2400 மதுபாட்டில்கள் பறிமுதல்.
மயிலாடுதுறை

தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட புதுச்சேரி ‘சரக்கு’ 2400 மதுபாட்டில்கள் பறிமுதல்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2400 மதுபாட்டில்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன் மதுபாட்டில்களைக் கடத்தியவர்களையும் கைது செய்துள்ளனர். ... Read More

செம்பனார்கோவிலில் இலவச பொது மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை

செம்பனார்கோவிலில் இலவச பொது மருத்துவ முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் கலை மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.   முகாமில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி நெடுஞ்செழியன் கலந்துகொண்டு ... Read More

பொறையாரில் கலைஞர் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்பு.
மயிலாடுதுறை

பொறையாரில் கலைஞர் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காமராஜர் பேருந்து நிலையத்தில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட பெறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்பாக கண்டன முழக்கமிட்டனர் .
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்பாக கண்டன முழக்கமிட்டனர் .

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் முகம்மது நபி அவர்களை அவதூறாக பேசிய நுபர் சர்மா மற்றும் நவீன் ஜின்டா ஆகிய இருவரையும் UAPA சட்டத்தில் கைது செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ... Read More