Category: மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா.இ.ஆ.ப., தகவல். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ... Read More
மயிலாடுதுறையில் உணவு பாதுகாப்பு நாளை முன்னிட்டு ஜோதி பவுண்டேசன் சார்பில் மூன்று வேளை உணவு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜோதி பவுண்டேசன் சார்பில் சாலையோரம் உணவின்றி வாழும் நலிவுற்ற மக்களுக்கு காலை உணவு வழங்கி வருகின்றது அந்த வகையில் செவ்வாய்க்கிழமை உணவு பாதுகாப்பு நாளை முன்னிட்டு மூன்று ... Read More
ஆயப்பாடியில் தனியார் பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயப்பாடி சமூக நல அறக்கட்டளை மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த ... Read More
செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மிண்ணனு சந்தை திட்டத்தின் மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது.
செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மிண்ணனு சந்தை திட்டத்தின் மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் நாகை விற்பனைகுழுசெம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய ... Read More
மயிலாடுதுறை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இரா. லலிதா தலைமையில் மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 10 மாற்றுதிறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ... Read More
மயிலாடுதுறை சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள திருமதி.அர்ச்சனா அவர்கள் பதவி ஏற்றுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக பதவியேற்றுள்ள திருமதி.அர்ச்சனா அவர்கள் பதவி ஏற்றுள்ளார். புதியதாக பதவியேற்றுள்ள வருவாய் கோட்டாட்சியரை மரியாதை நிமித்தமாக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இந்துமதி, சாந்தி ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மகனுக்கு அரசுவேளை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த தொடக்க வேளாண்மை கூட்டுரவு வங்கி ஊழியர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மகனுக்கு அரசுவேளை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த தொடக்க வேளாண்மை கூட்டுரவு வங்கி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருக்கடையூரில் உள்ள தொடக்க வேளாண்மை ... Read More
தனியார் திருமண மண்டப சிறப்பு நிகழ்ச்சி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தினார்கள்.
இதில் இளங்கலை, இளம்அறிவியல், முதுகலை மற்றும் முதுஅறிவியல் இறுதியாண்டு படிக்கும் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு பணிரெண்டிற்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து மனிதவள மேலாளர்கள் வந்து நேர்முக தேர்வு ... Read More
செம்பனார்கோயில் போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா எஸ்பி நிஷா பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நிகழாண்டு சுற்றுச்சூழல் தினத்தையொட்டி செம்பனார்கோயில் காவல் ... Read More
