Category: மயிலாடுதுறை
மாவட்ட செய்திகள்
பரபரப்பான சூழ்நிலையில் இன்று தர்மபுரி ஆதினம் பட்டணப் பிரவேசம்!! மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கான பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ... Read More
மாவட்ட செய்திகள்
பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கமிடமான சங்கமத் துறையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழச்சி புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கமிடமான சங்கமத் துறையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை ... Read More
மாவட்ட செய்திகள்
ஊன்றுகோள் உதவியுடன் தன் உரிமைக்காக போராடும் கோவிந்தம்மாள் பாட்டி : மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியனூர் கிராமதில் வசித்து வரும் 78 வயதான கோவிந்தம்மாள் என்னும் வயதான பாட்டி தன் கணவனும், மகனும் ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை பலி மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலைமறியல்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரனீபாவுக்கு தலைபிரசவம் என்பதால் பரிசோதனைக்காக ... Read More
மாவட்ட செய்திகள்
சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த அபி மணி உயர்மின் அழுத்த மின்சார கம்பி திடீர்னு அறுந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த அபி ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே சீதைசிந்தாமணி எனும் கிராமத்தில் விவசாயவிளை நிலங்களை கூறு(பிளாட் )போட்டு விற்பனை செய்வதை கண்டித்து விவசாயிகள் போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே சீதைசிந்தாமணி ... Read More
மாவட்ட செய்திகள்
தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபித்துவிட்டதாக தருமபுர ஆதீனம் பாராட்டு. பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமக்க அனுமதி வழங்கியதின் மூலம் தற்போது நடப்பது ஆன்மீக அரசு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தாலுக்காகளில் நடப்பாண்டு 70 ஆயிரம் ஹேக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய 4 தாலுக்காகளிலும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு அருகே வீட்டின் ... Read More
மாவட்ட செய்திகள்
சீர்காழியில் ரேஷன் பொருட்கள் தரமான முறையில் வழங்குவதற்க்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் தனி வட்டாட்சியர் குடிமை பொருள் வழங்கல் அலுவலர் சபிதா தேவி இன்று ரேஷன் பொருட்கள் விற்பனையாளர்களிடம் ... Read More
