Category: மாவட்டச் செய்திகள்
தந்தை படித்த அரசு பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த 49 மாணவ மாணவிகளுக்கு, அமெரிக்காவில் படித்துக் கொண்டே வேலை பார்த்து கிடைத்த பணத்தை பகிர்ந்து அளித்து தந்தைக்கு பிறந்தநாள் பரிசளித்த அமெரிக்க மாணவன் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த இமயவரம்பன் என்பவரது மகள் இமயவதி திருமணம் ஆகி அவரது கணவர் பாரியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாரி மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 89 ஆம் ஆண்டு ... Read More
கோவை பந்தயசாலை பகுதியல் உள்ள தாஜ் உணவகத்தில், ஆசியா நகை கண்காட்சி 2024 எனும் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் பிரபலமான முன்னனி நகைகடையினர் தங்களது அரங்குகளை காட்சிப்படுத்தினர்
கோவை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நுண் கலை நகை கண்காட்சியான ஆசியா நகை கண்காட்சி 2024 எனும் கண்காட்சி கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தாஜ் உணவகத்தில் இன்று துவங்கபட்டது. ஜுன் 14, ... Read More
உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி.
உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி, சுற்றுலா பயணிகள் கவனத்துடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் சுற்றுலா ... Read More
மேல்மாயில் கிராமத்தில் திரௌபதி அம்மன் கெங்கை அம்மன் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் மகாபாரத சொற்பொழிவு அக்னி வசந்த தீமிதி விழா கெங்கையம்மன் மற்றும் காளியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இத் திருவிழாவையொட்டி இதையொட்டி கடந்த ... Read More
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்
வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்பாட்டம் மாவட்டத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில தலைமையிடத்து செயலாளர் ராவணன் இந்த ஆர்பாட்டத்தை துவங்கி வைத்தார் ... Read More
வேலூர் வள்ளலார் பகுதியில் பின்னால் வந்த லாரி மோதியதில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.
ஹைதராபாத்தை சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்து மலைக்கோடியில் உள்ள தங்க கோவிலை பார்த்துவிட்டு காஞ்சிபுரம் செல்லும் போது வேலூர் அடுத்த வள்ளலார் பகுதி பெங்களூர் டூ சென்னை ... Read More
காட்பாடி அடுத்த சேவூரில் பாராளுமன்றதேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 2500 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பாராட்டு
காட்பாடி அடுத்த சேவூரில் பாராளுமன்றதேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 2500 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பாராட்டு அலுவலர்களுக்கு மட்டன் சிக்கன் பிரியாணி உணவு அளித்து அசத்திய மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அனைத்து அரசு அலுவலர்களும் ... Read More
மதுரவாயலில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..
சென்னை முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி, மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று ஜீசஸ் கால்ஸ் சர்வீஸ் ... Read More
கரூரில், ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பினாமி ஆட்கள் வைத்து போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து எழுதி வாங்கி கொண்டதாக பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார்.
கரூர் மாவட்டம், வாங்கல் காட்டூரைச் சேர்ந்த என் பெயர் பிரகாஷ் நான், நாமக்கலில் சுமதி & கோ என்ற நிறுவனம் மற்றும் பரமத்தி வேலூரில் சுமதி & கோ மற்றும் சுமதி டிரேடர்ஸ் என்ற ... Read More
கரூரில் 20 ஆம் ஆண்டு உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடையாளர்களுக்கு பாராட்டு விழா.
சர்வதேச குருதி கொடையாளர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் உலகு குருதி கொடையாளர் ... Read More
