BREAKING NEWS

Category: ராணிபேட்டை

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
ராணிபேட்டை

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் https://youtu.be/3Ob0IMSVaTc ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ... Read More

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ராணிபேட்டை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. https://youtu.be/PpWyXda7NSA சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு காந்தி ... Read More

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிபேட்டை

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது https://youtu.be/m3oNG48Zglo இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பங்கேற்று நிகழ்ச்சியினை தொடங்கி ... Read More

காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து  மாரியம்மன் ஆலயத்தில் பால்குட திருவிழா
ராணிபேட்டை

காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் பால்குட திருவிழா

https://youtu.be/a26VyCjxKKw ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள காவலர்களின் குடும்பத்தினர் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஸ்ரீ அழகு முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு பால்குடம் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு ... Read More

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு  விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி
ராணிபேட்டை

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி

https://youtu.be/RT904orz87Y     ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் மேலும்10 மற்றும் 12-ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி ... Read More

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி  திருக்கோவிலில் ஆடி  கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
ராணிபேட்டை

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

https://youtu.be/c6NdT2aFocs மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமிக்கும் ,உற்சவர் சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண ... Read More

முதல்வரின் கவனத்தை ஈர்க்க ஆர்பிஎப் ஏட்டுவின் நூதன  போராட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு
ராணிபேட்டை

முதல்வரின் கவனத்தை ஈர்க்க ஆர்பிஎப் ஏட்டுவின் நூதன போராட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு

முதல்வரின் கவனத்தை ஈர்க்க ஆர்பிஎப் ஏட்டுவின் நூதன போராட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு எனக்கு ஜாதி வேண்டாம் . எந்தவித சலுகைகளும் வேண்டாம். ஜாதியற்ற கிறிஸ்தவர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் . ... Read More

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்
ராணிப்பேட்டை

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் குற்றவியல் சட்டம் மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்,புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ... Read More

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ராணிபேட்டை

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு ஊர்வலமாக சென்றனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ... Read More

80 பழைய 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசவர் வங்கியில் மாற்றி தருவதாக தெரிவித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஏமாற்றி விட்டதாக எஸ் பி அலுவலகத்தில் புகார்.
ராணிபேட்டை

80 பழைய 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசவர் வங்கியில் மாற்றி தருவதாக தெரிவித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஏமாற்றி விட்டதாக எஸ் பி அலுவலகத்தில் புகார்.

சோளிங்கர் அடுத்த ஜம்பு குளம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் இவர் எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் அம்மூர் பகுதியில் உள்ள வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்பதற்காக விநாயகம் வேலூர் ... Read More