BREAKING NEWS

Category: ராணிபேட்டை

27 வார்டு பகுதிகளில்  குற்ற  சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.
ராணிபேட்டை

27 வார்டு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. அனைத்து கேமராக்களும் இயங்கவில்லை. குற்ற சம்பள கண்காணிக்க ... Read More

அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி
ராணிபேட்டை

அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி

சோளிங்கரில் பழமை வாய்ந்த அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ... Read More

பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா
ராணிபேட்டை

பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. ... Read More

நெமிலியில் மழை மற்றும் உலக நன்மைக்காக  அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்.
ராணிபேட்டை

நெமிலியில் மழை மற்றும் உலக நன்மைக்காக அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியில் மழை மற்றும் உலக நன்மைக்காக அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை வீரபத்ர சுவாமி கோவிலில் திருகல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 108 சீர்வரிசைகளுடன் ... Read More

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ராணிபேட்டை

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது இராமநாதபுரம் ... Read More

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்..
ராணிபேட்டை

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்..

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்... சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா ... Read More

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.
ராணிபேட்டை

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருராட்சிக்கு உட்பட்ட கலவை - சென்னசமுத்திரம் சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருத்தளத்தில் அமாவாசை ... Read More

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள்..
ராணிபேட்டை

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள்..

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் ... Read More

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை!
வேலூர்

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர். செந்தில்குமார் தலைமையில் வேலூர் மாவட்ட ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும்போது நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும்போது நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பெங்களூர் ஜெ ஜெ நகர் 9 தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 47 . இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோப்கார் 2,3,4 ... Read More