Category: விளையாட்டுச் செய்திகள்
மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்: ஜோதியை எடுத்துச் சென்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று நடைபெற்றது. இந்தியாவின் மகத்தான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஜோதியை எடுத்துச் சென்றார். மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10-ம் ... Read More
செஸ் போட்டியில் சாதித்த தமிழக அரசு பள்ளி மாணவர்கள்: பெங்களூருக்கு விமானத்தில் பறக்க வைத்து ஊக்கமூட்டிய அரசு.
பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற செஸ் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற 100 அரசுப்பள்ளி மாணவ-மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னையிலிருந்து பெங்களூரு வரை சிறப்பு விமானத்தில் சென்று வரும் நிகழ்வை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். ... Read More
செஸ் ஒலிம்பியாட் போட்டி மு.க.ஸ்டாலின் ஆய்வு…
நாளை துவங்க உள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டிதுவக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் ... Read More
கோவில்பட்டிக்கு வந்த ஒலிம்பியாட் ஜோதியை அமைச்சர் கீதா ஜீவன் வரவேற்றார்.
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியார் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள ... Read More
மதுரையில் இருந்து திருச்சி வந்தது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் – இன்று மாலை சென்னை கொண்டு செல்லப்படுகிறது.
44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு மதுரையிலிருந்து வரப்பெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் ... Read More
செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பாரதி இல்லத்திற்கு வருகை தந்த ஜோதியை அரசு அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.
சென்னை மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் செஸ் ஒலிம்பியா போட்டி நடைபெறுவதை ஒட்டி தமிழக முழுவதும் ஒலிம்பியா ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபம் தொடர் ... Read More
கோவில்பட்டி அருகே செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஒலிம்பிக் தீபத்தை எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தொடங்கி வைத்தாா்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வைத்து நடைபெற உள்ளது இது தொடர்பாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாவட்ட வாரியாக எடுத்துச் சென்று இறுதியில் தமிழக ... Read More
ஆடுகளத்திலேயே பிரிந்த கபடி வீரரின் உயிர்… கண்ணீர் விட்டு கதறிய சக வீரர்கள்: சோகத்தில் மூழ்கிய கிராமம்.
கபடி விளையாட்டில் ரெய்டுக்குச் சென்ற வீரர் எதிரணியிடம் பிடிபடாமல் இருக்க தாண்டி குதித்து விழுந்தபோது மூர்ச்சையாகி உயிரிழந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர், ... Read More
பவானி எஸ் கே சி கபாடி குழு சார்பில் இரண்டாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபடி போட்டி நடைபெற்றது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கபடி அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். ... Read More
முதல் பரிசு திசையன்விளை இண்டியன் ஸ்போர்ட்ஸ் கிளப், இரண்டாம் பரிசு அன்னை இந்திரா ஸ்போர்ட்ஸ் கிளப்.
திருநெல்வேலி: பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் அன்னை இந்திரா கபடி கழகம் நடத்திய மாபெரும் ஒரு நாள் மின்னொளி கபாடி போட்டி நடந்தது அந்த போட்டியில் முதல் பரிசு திசையன்விளை இண்டியன் ... Read More
