BREAKING NEWS

Category: வேலூர்

தினமும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யாமல் வாகனத்தில் சுற்றிக்கொண்டு தீவிர வசூல் வேட்டையில் ஈடுபடும் விஏஓ நிவேதா குமாரி!
வேலூர்

தினமும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யாமல் வாகனத்தில் சுற்றிக்கொண்டு தீவிர வசூல் வேட்டையில் ஈடுபடும் விஏஓ நிவேதா குமாரி!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் உள்ள வண்டறந்தாங்கல் கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வருபவர் நிவேதா குமாரி. இவர் அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை. சில புரோக்கர்களையும் ரியல் எஸ்டேட் அதிபர்களையும் கையில் வைத்துக் கொண்டு பட்டா ... Read More

வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணி இடத்துக்கு விஏஓக்கள் இடையே கடும் போட்டோ போட்டி!
வேலூர்

வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணி இடத்துக்கு விஏஓக்கள் இடையே கடும் போட்டோ போட்டி!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு காட்பாடி வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களிடையே கடும் போட்டோ போட்டி நிலவ ஆரம்பித்து விட்டது. இது தொடர்பாக விரிவாகச் சொல்ல ... Read More

தேன்பள்ளி கிராமத்தில் புறம்போக்கு இடம் தனியார் நபரால் ஆக்கரமிப்பு: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை!  பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு!
வேலூர்

தேன்பள்ளி கிராமத்தில் புறம்போக்கு இடம் தனியார் நபரால் ஆக்கரமிப்பு: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை! பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், தேன்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் மாலதி. இவரது கணவர் ரகு. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்காகவும் படிப்பகம் கட்ட இருந்த இடத்தை ஒரு தனி ... Read More

வேலூரில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நெடுஞ்சாலை துறை பணிகளை ஆய்வு செய்தார் தலைமை பொறியாளர்!
வேலூர்

வேலூரில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நெடுஞ்சாலை துறை பணிகளை ஆய்வு செய்தார் தலைமை பொறியாளர்!

வேலூரில் காங்கேயநல்லூர்- சத்துவாச்சாரி இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மற்றும் கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையை காட்பாடி ரயில் நிலைய மேம்பாலத்திலிருந்து ஆந்திரா செல்லும் வழியில் நடைபெறும் சாலை அகலப்படுத்தும் ... Read More

சொத்துக்காக கணவனுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்ய முயற்சித்த பாசக்கார மகள்: நடவடிக்கை எடுக்காமல் மழுப்பி மழுப்பி பணம் பார்த்த காட்பாடி எஸ். எஸ். ஐ.,! 
வேலூர்

சொத்துக்காக கணவனுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்ய முயற்சித்த பாசக்கார மகள்: நடவடிக்கை எடுக்காமல் மழுப்பி மழுப்பி பணம் பார்த்த காட்பாடி எஸ். எஸ். ஐ.,! 

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமம், அண்ணா நகர் வீரா பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ(49). இவர் ஸ்ப்ரிங் டேஸ் பள்ளி பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜீவா என்பவருக்கும் ... Read More

வேலூர் ஜவான்ஸ் பவன் அருகில் குப்பை மேட்டில் டிஜிட்டல் பேனருக்கு பயன்படுத்தும் ஃபிரேம்கள் அடுக்கி வைத்துள்ள அவலம்!
வேலூர்

வேலூர் ஜவான்ஸ் பவன் அருகில் குப்பை மேட்டில் டிஜிட்டல் பேனருக்கு பயன்படுத்தும் ஃபிரேம்கள் அடுக்கி வைத்துள்ள அவலம்!

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு மாநகராட்சி வளர்ச்சி பாதையில் செல்கிறதோ இல்லையோ சில கட்சி பிரமுகர்களும், அடையாளம் தெரியாத சில ரௌடிகள் மற்றும் தன்னை கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர் என்பதை வெளியில் ... Read More

கணியம்பாடியில் காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை விற்பனை செய்து வாரி சுருட்டும் இருசக்கர வாகன மெக்கானிக்!
வேலூர்

கணியம்பாடியில் காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை விற்பனை செய்து வாரி சுருட்டும் இருசக்கர வாகன மெக்கானிக்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார். இந்நிலையில் மெக்கானிக் ரமேஷ் வேலூர் ... Read More

பேரணாம்பட்டில் சத்துணவு மையங்களுக்கான உதவியாளர்கள் பணிக்கு நேர்காணல்! 
வேலூர்

பேரணாம்பட்டில் சத்துணவு மையங்களுக்கான உதவியாளர்கள் பணிக்கு நேர்காணல்! 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு மைய உதவியாளர்களுக்கான நேர்காணல் வேலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையர் கௌரி, பேரணாம்பட்டு தாசில்தார் கே. ... Read More

விமான விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி!
வேலூர்

விமான விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேனூர் தூய மாற்கு திருச்சபையில் அஹமதாபாத் விமான விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு ஜெபம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்பு ஜெபத்தை சபை போதகர் அருள் ... Read More

பேரணாம்பட்டில் பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தராத தனியார் பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
வேலூர்

பேரணாம்பட்டில் பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தராத தனியார் பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பேரணாம்பட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஆம்பூருக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. இதன் நடத்துநராக வினோத்குமார் என்பவர் செயல்பட்டதாக தெரிய வருகிறது. இவர் பெரும்பாலான பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. ... Read More