Category: வேலூர்
பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்த லஞ்சம்; கையும் களவுமாக பிடிப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்
செய்தி ஆசிரியர் - வாசுதேவன். வேலூரில் பட்டா மாற்றுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது செய்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் பணத்தில் ரசாயனம் தடவி கிராம நிர்வாக ... Read More
வேலூர் CSI மத்திய ஆலயத்தின் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் மனவளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
இன்று வேலூர் CSI மத்திய ஆலயத்தின் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் வேலூர் சாய்நாதபுரம் பகுதி உள்ள அன்பு இல்லம் அடைக்கலம் காப்பகத்தில் உள்ள மாற்று திறனாளிகள் மனவளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள் ... Read More
காட்பாடி அடுத்த தொண்டான் துளசி முருகர் கோவிலில் திருக்கல்யாணம்.!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தொண்டான்துளசி துளசி மலையில் வள்ளி தெய்வானை சமேத முருகர் கோயில் அமைந்துள்ளது. இந்த முருகர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு 6 நாட்கள் இடைவிடாது பூஜைகள் நடந்து ... Read More
தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, இதயம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அரக்கோணத்தில் தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, இதயம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இதய நோய் சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம் கலந்துகொண்டு இதயம் காப்போம் ... Read More
வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !
வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது .கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் தி .அ.முகமது சகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ,அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி. நந்தகுமார் கலந்துகொண்டு ... Read More
வேலூர் அரசு மருத்துவமனையில் கிடப்பில் போடப்பட்ட ஆக்சிஜன் குழாய் பதிக்கும் பணி!
வேலூர் அரசு மருத்துவமனையில் கிடப்பில் போடப்பட்ட ஆக்சிஜன் குழாய் பதிக்கும் பணி! வேலூர், ஆக.19- வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ஆந்திர ... Read More
கூடநகரம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை!
கூடநகரம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை! வேலூர், ஆக.19- கூட நகரம் ரோடு பார்வதியாபுரம் முனுசாமி பட்டி சுயம்பு சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதை ... Read More
பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் பகல் முழுவதும் எரியும் தெரு மின்விளக்குகள்: குறட்டை விடும் ஊராட்சி நிர்வாகம்!
பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் பகல் முழுவதும் எரியும் தெரு மின்விளக்குகள்: குறட்டை விடும் ஊராட்சி நிர்வாகம்! வேலூர், ஆக.19- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மசிகம் ஊராட்சியில் தெரு மின் விளக்குகள் பகல் ... Read More
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்! வேலூர், ஆக.19- வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு ... Read More
100 நாள் வேலை பணியாளர்களை தடுத்து நிறுத்தி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ரத்தினகிரி அடுத்த சாம்பசிவபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் அருகாமையிலேயே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் தோன்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களை தடுத்து நிறுத்தி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ... Read More