Category: வேலை வாய்ப்பு
மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி வைத்து சிறப்பித்தார்…
சங்ககிரி அருகேயுள்ள சண்முகா கல்லூரி மாணவ மாணவிகள் பயிலும் போதே பல்வேறு தொழில்நுட்பத்துறையில் பகுதி நேரபணி செய்து ஊதியம் பெரும் வகையில் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி ... Read More
மலேசிய நாட்டில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, இருநாட்டின் முறையான ஒப்புதலோடு வந்தால் நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் தஞ்சையில் நடைபெற்ற மலேசிய நாட்டில் தொழில்வாய்ப்புகள் குறித்த தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தகவல்.
தஞ்சையில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் மலேசிய நாட்டின் தொழிலதிபர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. தஞ்சை தொழிலதிபர்கள் தஞ்சை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்ற ... Read More
மத்திய அரசில் 10,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு.
திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகவே வகுக்கப்படுகின்றன. ஆனால், அது சரியாக மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறதா? என்கிற கேள்வி பன்னெடுங்காலங்களாகவே இருந்து வருகின்றன. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா சொன்ன குட்டி கதை தான். ஒரு ... Read More
இந்திய விமான நிலையத்தில் பணிபுரிய விருப்பமா?
இந்திய விமான நிலைய ஆணையத்தில் 400 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப் நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள Junior Executive பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அடுத்தமாதம் 14 ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தினார்கள்.
இதில் இளங்கலை, இளம்அறிவியல், முதுகலை மற்றும் முதுஅறிவியல் இறுதியாண்டு படிக்கும் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு பணிரெண்டிற்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து மனிதவள மேலாளர்கள் வந்து நேர்முக தேர்வு ... Read More
சென்னை: திருவொற்றியூரில் வரும் 5ம் தேதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
திருவொற்றியூரில் வரும் 5ம் தேதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதுகுறித்து சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிக்கை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தனியார் துறை வேலைவாய்ப்பு ... Read More
இந்திய ரயில்வே துறையில் 5636 காலி பணியிடங்கள் அறிவிப்பு.
இந்திய ரயில்வேதுறையில் இதுவரை இல்லாத வகையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே 5636 அப்ரண்டீஸ் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு பணி என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த ... Read More
5 ஆயிரம் ரூபாயில் சுயதொழில்: அஞ்சலகம் தரும் அற்புத வாய்ப்பு: இது பற்றி தெரியுமா?
இந்திய அஞ்சலகம் ரூ.5 ஆயிரம் முதலீட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு நல்ல வருமானம் தரக்கூடிய சுய தொழிலை வழங்குகிறது. இந்தத் திட்டம் பற்றி இந்த செய்தித்தொகுப்பு விளக்குகிறது. இந்திய அஞ்சலகம் ரூ.5 ஆயிரம் முதலீட்டில் ... Read More