Category: அரியலூர்
அரியலூர் பிளாஸ்டிக் பொருட்கள் காலநிலை மற்றும் குறித்த விழிப்புணர்வு.
அரியலூர் மாவட்டத்தில் தேசிய பசுமை படை சார்பில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து தேசிய பசுமை படை சார்பில் ஆறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு வாகனத்தை அரியலூர் ... Read More
போதை புழக்கம் அதிகரிப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரிப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் அண்ணா திமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி ... Read More
செந்துறை அருகே திரௌபதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
செந்துறை அருகே திரௌபதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செந்துறை அருகே மணப்பத்தூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக ... Read More
அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ ... Read More
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி திடீரென ஆய்வு. மேற்கொண்டார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருந்துகள் வழங்க வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாய் வழங்க கோரி இயக்குனரிடம் மருந்து வழங்கியவர்கள் மனு ஆய்வின்போது மருத்துவமனையில் உள்நோயாளிகளிடம் நோய்கள் குறித்தும் அதற்குண்டான சிகிச்சை முறையாக ... Read More
அரியலூர் – செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்காமல் கரூர், கோயம்புத்தூரில் தேர்தலை சந்திக்கலாம் என மோடி உள்ளதாக -அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு..
கொலை வழக்கில் போனவன் கூட 2 மாதத்தில் ஜாமீனில் வந்துவிடுவான் ஆனால் அடிப்படை ஆதாரம் இல்லாமல் இத்தனை மாதம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை என பேச்சு. அரியலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழக ... Read More
அரியலூர் தமிழர் மீனவர்கள் தாக்கப்படுவது கண்டித்து காங்கிரஸ் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்.
அரியலூர் காமராஜர் சிலை முன்பாக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமைகளையும் உடைமைகளையும் பாதுகாக்க தவறிய பாஜக ... Read More
அரியலூரில் 3 ஆம் நாள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 120 ஆசிரியர்கள் கைது.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் பட்டனர். அரியலூர் மாவட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் அரியலூர் ... Read More
500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்….
தமிழக முன்னால் முதல்வர் புரட்சி தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு,சங்கராபுரம் அம்பேத்கர் நகரில் கமிட்டி அண்ணாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, 500 க்கும் ... Read More
அரியலூர் பாட்டாளி மக்கள் கட்சி நகர் மன்ற தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியின் உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. நகர் மன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் ... Read More

