BREAKING NEWS

Category: அரியலூர்

பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு  1008 பால்குடம் அபிஷேகம்
அரியலூர்

பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1008 பால்குடம் அபிஷேகம்

      https://youtu.be/fdnT9iAYux0           பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1008 பால்குடம் அபிஷேகம் பூந்தமல்லி, ஆக. வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பொழிந்து நாடு முழுவதும் செழிப்புறவும், ... Read More

கீழவெளி அருள்மிகு மகா மாரியம்மன் கோவில்  மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு
அரியலூர்

கீழவெளி அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு

      கீழவெளி அருள்மிகு மக மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஜமீன் தத்தனூர் கிழவெளி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் .விநாயகர் ... Read More

இலையூர் செல்லியம்மன் கோவில்  மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு
ஆன்மிகம்

இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு

இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன், அய்யனார், கிணத்தடி விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த ஜூன் ... Read More

நாயகனைப்பிரியாள் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
அரியலூர்

நாயகனைப்பிரியாள் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த நாயகனைப்பிரியாள் கிராமத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது ... Read More

ஜெயங்கொண்டம் பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
அரியலூர்

ஜெயங்கொண்டம் பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட மகிமைபுரத்தில் உள்ள பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாடர்ன் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் எம் ஆர் கே சுரேஷ் தலைமையில் சர்வதேச யோகா ... Read More

அரியலூர் வழக்கறிகர்ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
அரியலூர்

அரியலூர் வழக்கறிகர்ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழங்க முன்பு வழக்கறிஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மத்திய அரசு பெயர் வைத்துள்ளது அதனை திரும்ப ... Read More

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர்-கண்டியங்கொல்லை கிராமத்தில் மேலத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு அருள்மிகு வீட்ளாயம்மன் முருகன் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரான ... Read More

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாவீரன் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா நடைபெற்றது.
அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாவீரன் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்க மாநில நிரந்தர தலைவருமான ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ம் ஆண்டு ... Read More

அரியலூர் மாவட்டத்தில் மருதூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மருதூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மருதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன இதில் கடந்த இரண்டு மாதமாக முறையாக குடிநீர் வழங்காதது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை எடுத்துக் ... Read More

குவாகம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர்

குவாகம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த குவாகம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்து ... Read More