Category: அரியலூர்
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ... Read More
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த நாகல்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாபெரும் ... Read More
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த நாகல்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாபெரும் ... Read More
அரியலூர் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழு சார்பில் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ... Read More
ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம், பிரபு பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
இலவச பல் மருத்துவ முகாம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம், பிரபு பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு வாகை ஆண்டின் ... Read More
ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நிறைவு விழா
ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நிறைவு விழா ஜெயங்கொண்டம் மார்ச் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் இலையூர் கிராமத்தில் துவக்க விழா ... Read More
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் ஸ்ரீ பால ... Read More
உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி
உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில், பள்ளிகள் மேம்பாடு பணிகள் 2022-2023 & 2023-2024 ... Read More
சுற்று சூழல் மாசை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் பேருந்து இயக்கப்படயுள்ளது.
சுற்று சூழல் மாசை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் பேருந்து அறிமுகப்படுத்தும் திட்டத்தில் 500 பேருந்து வாங்க திட்டமிட்டு அதில் முதல் 100 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இவைகள் சென்னையில் 100 பேருந்து இயக்கப்படயுள்ளது.அரியலூரில் ... Read More
மக்கள் தொடர்பு முகாமில் 137 பயனாளிகளுக்கு ரூ.39.05 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவி
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணன் ... Read More
