BREAKING NEWS

Category: ஆன்மிகம்

9 ஆண்டுகளுக்கு பிறகு  21 தெய்வ ஆலயங்கள் காப்புகட்டுதலுடன் துவங்கி பொங்கல்
ஆன்மிகம்

9 ஆண்டுகளுக்கு பிறகு 21 தெய்வ ஆலயங்கள் காப்புகட்டுதலுடன் துவங்கி பொங்கல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை பின்னத்தூரில் பொட்டல்மேடு என்ற இடத்தில் 21 தெய்வ ஆலயங்கள் மாரியம்மன் மற்றும் கலுவடியான் கோவிலில் திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு கரகம் பாலித்தல், வைத்தல், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ... Read More

ஜெயங்கொண்டம் அருகே கல்வெட்டு கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கஞ்சி கலையம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே கல்வெட்டு கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கஞ்சி கலையம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அரியலூர்- ஜெயங்கொண்டம் அருகே கல்வெட்டு கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கஞ்சி கலையம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். https://youtu.be/sQsK_XVKqa4 அரியலூர் மாவட்டம் கல்வெட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் ... Read More

அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆன்மிகம்

அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.

அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. https://youtu.be/81g14quRLsU ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டையில் அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு ... Read More

குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 11 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
ஆன்மிகம்

குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 11 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 11 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். https://youtu.be/zZS8INUahqQ மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் ... Read More

சுயம்பு சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் அமைந்துள்ள சோன கருப்பசாமிக்கு ஏராளமான 2000 மது பாட்டில்கள் படையல் வைத்து சாமி தரிசனம்.
ஆன்மிகம்

சுயம்பு சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் அமைந்துள்ள சோன கருப்பசாமிக்கு ஏராளமான 2000 மது பாட்டில்கள் படையல் வைத்து சாமி தரிசனம்.

குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் அமைந்துள்ள சோன கருப்பசாமிக்கு ஏராளமான 2000 மது பாட்டில்கள் படையல் வைத்து சாமி தரிசனம்.   https://youtu.be/3uD_WY3jhjE தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா குச்சனூர் சுயம்பு சனீஸ்வர ... Read More

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா
ஆன்மிகம்

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா https://youtu.be/c6ILwJXmDlA ஜாதி சமயங்களைக் கடந்து உலக மரத்தால் காளியம்மனை வழிபடும் உலகநாதபுரம் மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ளது உலகநாதபுரம் இங்கு கால்நடைகளை ... Read More

விருத்தாசலம் அருள்மிகு விருதாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது
ஆன்மிகம்

விருத்தாசலம் அருள்மிகு விருதாம்பிகை, பாலாம்பிகை, உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது

https://youtu.be/cO3UfiChuZM . கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருள்மிகு , விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். இத்திருத்தலத்தில் மாசிமகம், ஆனி திருமஞ்சனம், ... Read More

வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும்  பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஆன்மிகம்

வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியதுடன் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காவிரி ... Read More

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை  ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர்
ஆன்மிகம்

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர்

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். மயிலிறகு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேதமாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை கிராமத்தில் புகழ்பெற்ற ... Read More

அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில்  ஆடி  கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவ சுவாமிக்கு பால் தேன் சந்தனம் திருநீரு ... Read More