Category: ஆன்மிகம்
பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா திருத்தேரோட்டம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ள பண்பொழி, திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் வருடம்தோறும் தைப்பூசத் திருவிழாவானது 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் ஆருத்ரா தரிசனம்
தென் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருநாள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் டிச ... Read More
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஜெய் ராம் சேவா சங்கம் சார்பில் வெள்ளி வேல் பூஜை: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!
02.01.2026 காலை, அருள்மிகு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் நிறுவனர், ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி பொன் விழாவை முன்னிட்டு, ஜெய் ஸ்ரீராம் சேவா சங்கம் சார்பில், வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ... Read More
காட்பாடி பிரம்மபுரம் ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் மலையின் மேல் அமைந்துள்ள சஞ்சீவிராய பெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த சஞ்சீவி ராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ... Read More
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!
வேலூர் மாவட்டம் ,வேலூர் வட்டம், கணியம்பாடி ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடலூர்- சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கணியம்பாடியில் சாலையோரம் அமைந்துள்ளது ஸ்ரீ ராம ... Read More
அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது
கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது 25 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் மண்டல பூஜைக்கான ... Read More
வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடைவீடு பக்தர்கள் ஆன்ம்ீக யாத்திரையின் தேர்த்திருவிழா கோலாகலம்
வேலூர் மாநகரம், தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடை வீடு பக்தர்கள் ஆன்மிக யாத்திரை நடத்தும் தேர் திருவிழா நடைபெற்றது. தேர் திருவிழாவை ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்கழி மாத ... Read More
திருவண்ணாமலை அருள்மிகு திரு அண்ணாமலையார் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை ... Read More
வேலூரில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு மகா அன்னாபிஷேகம் மற்றும் அபிஷேகப் பெருவிழா!
வேலூரில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு மகா அன்னாபிஷேகம் மற்றும் அபிஷேகப் பெருவிழா! வேலூர் மாநகரம், சாய்நாதபுரம் டி. கே. எம். கல்லூரி சாலை வி. வி. என். கே. எம். சீனியர் செகண்டரி பள்ளி ... Read More
