BREAKING NEWS

Category: ஆன்மிகம்

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை  ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர்
ஆன்மிகம்

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர்

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். மயிலிறகு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேதமாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை கிராமத்தில் புகழ்பெற்ற ... Read More

அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில்  ஆடி  கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவ சுவாமிக்கு பால் தேன் சந்தனம் திருநீரு ... Read More

இலையூர் செல்லியம்மன் கோவில்  மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு
ஆன்மிகம்

இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு

இலையூர் செல்லியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன், அய்யனார், கிணத்தடி விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த ஜூன் ... Read More

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
ஆன்மிகம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!

காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என சுமார் 500 பேருக்கு ... Read More

அகரமாங்குடி ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில் சங்கீர்த்தனம் நாமம் நடைபெற்றது
ஆன்மிகம்

அகரமாங்குடி ஸ்ரீ வரதராஜபெருமாள் ஆலயத்தில் சங்கீர்த்தனம் நாமம் நடைபெற்றது

https://youtu.be/0j2jtvV8DY0 தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அகரமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ தேவி பூதேவி ஸமேத வரதராஜபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆயக்குடி ஸ்ரீகுமார் குழுவினரின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் சங்கீர்த்தனம் ... Read More

48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற  மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
ஆன்மிகம்

48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர்: -   மயிலாடுதுறை ... Read More

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை  செய்த பழமை வாய்ந்த  திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறை

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த திருவிளக்கு பூஜை

இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மாங்கல்ய பலம் வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபாடு:- ... Read More

ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம்  முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம்.
ஆன்மிகம்

ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம் முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம்.

வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஆலயம் முழுவதும் ஒரு லட்சம் வளையகளால் விழாக் கோலம். ஆடி வெள்ளி என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்று வரும் ... Read More

ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு  சுவாமி எலுமிச்சை அலங்காரத்தில் பக்ரகளுக்கு காட்சியளித்தார்.
ஆன்மிகம்

ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சுவாமி எலுமிச்சை அலங்காரத்தில் பக்ரகளுக்கு காட்சியளித்தார்.

கரூர் சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சுவாமி எலுமிச்சை அலங்காரத்தில் பக்ரகளுக்கு காட்சியளித்தார். ஆடி வெள்ளியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ... Read More

ஆன்மிகம்

இன்றைய (27-07-2024) ராசி பலன்கள்

மேஷம் வியாபார முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள். அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும். பரணி : நெருக்கடிகள் உண்டாகும். கிருத்திகை : வெற்றிகரமான நாள். ரிஷபம் சேமிப்பை மேம்படுத்துவதற்கான ... Read More