BREAKING NEWS

Category: ஆன்மிகம்

கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாட்டு விழா
வேலூர்

கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாட்டு விழா

கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாட்டு விழா மாவட்டம் காட்பாடி வட்டம் கிளித்தான்பட்டறை ஸ்ரீ ஊமை கன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற குலதெய்வ வழிபாட்டு விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ,ஆராதனையும், ... Read More

வேலூர் பாலாற்றங்கரை, புதிய பேருந்து நிலையம் கிழக்கு பகுதியில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை!!
வேலூர்

வேலூர் பாலாற்றங்கரை, புதிய பேருந்து நிலையம் கிழக்கு பகுதியில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை!!

வேலூர் பாலாற்றங்கரை, புதிய பேருந்து நிலையம் கிழக்கு பகுதியில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை!! திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்!! வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் ... Read More

நாயகனைப்பிரியாள் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
அரியலூர்

நாயகனைப்பிரியாள் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த நாயகனைப்பிரியாள் கிராமத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது ... Read More

அம்மனுக்கு சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்வு !
வேலூர்

அம்மனுக்கு சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்வு !

வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த பி.கே.புரத்தில் வெகு விமரிசையாக நடந்தது கெங்கை அம்மன் சிரசு திருவிழா. வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த பி.கே. புரம் கிராமத்தில் கெங்கை அம்மன் ... Read More

ஆத்தூர்_ சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை.
திண்டுக்கல்

ஆத்தூர்_ சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் பழைய பள்ளிவாசல் மைதானத்தில் அமைந்துள்ள திடலில் ஹஜ்ரத் ஹபீப் ரஹ்மான் தலைமையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ... Read More

பக்ரீத் திருநாளை முன்னிட்டு ஈத்கா தோட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அன்பு சகோதரத்துவம் வேண்டி சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
முஸ்லிம்

பக்ரீத் திருநாளை முன்னிட்டு ஈத்கா தோட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அன்பு சகோதரத்துவம் வேண்டி சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

இறைதூதர் இப்ராஹீம் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவது தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை ஆகும். ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது . பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத் கா தோட்டத்தில் தூத்துக்குடி ... Read More

நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று.
நாகப்பட்டினம்

நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று.

திருப்பம் தருவான் திருவிடைக்கழி முருகன்:- நாகை என்றாலே நம்மில் பலபேருக்கு தெரிந்த ஒரு பிரசித்தி பெற்ற திருத்தலம் என்றால் அதில் திருக்கடவூர் அபிராமி கோவிலும் ஒன்று. அங்கு சென்று திருக்கடவூர் அபிராமியை தரிசனம் செய்து ... Read More

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர்-கண்டியங்கொல்லை கிராமத்தில் மேலத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு அருள்மிகு வீட்ளாயம்மன் முருகன் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரான ... Read More

ஐந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
தேனி

ஐந்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரத்தில் கிராமத்தின் தென்மேற்கு பகுதியில் பழமைவாய்ந்த மகாலட்சுமியம்மன் கோவில் உள்ளது. கன்னியப்பிள்ளைபட்டி கொப்பையம்பட்டி கதிர்நரசிங்கபுரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கதிர் நரசிங்கபுரத்தில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் ... Read More

இஸ்லாமியர்களால் உலகெங்கும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
முஸ்லிம்

இஸ்லாமியர்களால் உலகெங்கும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களால் உலகெங்கும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை 'ஹஜ்பெருநாள்' 'தியாக திருநாள்' எனவும் அழைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத்.இறைவனின் தூதர்களால் இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் ... Read More