Category: இந்தியா
அம்பர்கிரிஸ் கடத்தல் தொடர்பாக உடுப்பியைச் சேர்ந்த மூன்று நபர்கள் மங்களுரு போலீசாரால் கைது.
கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் பணம்பூர் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் திமிங்கல உமிழ்நீர் ... Read More
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த். முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி.
ஆந்திர மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக முன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீஸ்சார் கைது செய்தனர்.பின்னர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர் படுத்தினர். ... Read More
பேட்டரி தண்ணீரில் மதுவை கலந்து குடித்த நபர் உயிரிழப்பு. கேரளாவில் பறிதாபம்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது56). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தோப்ரன்குடி என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக தங்கியிருந்தார். அப்போது அவர், தண்ணீர் ... Read More
பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். டெல்லி விமான நிலையத்தில் பேச்சு
அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டினால் டெல்லி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்னப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ... Read More
இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – பைலட்டுகளை தேடும் பணி தீவிரம்.
அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் ... Read More
சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு முழு பலம் பெற்றது.
புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகள் பணியிடங்களில் 27 இடங்கள் வரை நிரப்பப்பட்டு இருந்தன. வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக காலியாக மீதம் உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ... Read More
இன்று முதல் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம்.
உலக சந்தையில் கிரிப்டோ கரன்சி பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இதில் முதலீடு செய்ய இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.எதனால் பொய் கரன்சிகள், பணம் பதுக்கல், கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் போன்றவை ... Read More
சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை: உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்.. விரைவில் திறக்கப்படுகிறது!
சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. "பாரத்மாலா பரியோஜனா" என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு ... Read More
வந்தே பாரத் ரெயில் மீது மாடு மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளது.
மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.இன்று காலை குஜராத் அதுல் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த ரெயில் மீது ... Read More