BREAKING NEWS

Category: இராமநாதபுரம்

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும்! 
இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும்! 

வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த ... Read More

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!
குற்றம்

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த ... Read More

எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி எட்டாம் பரிசு பெற்ற இளநெஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்
இராமநாதபுரம்

எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி எட்டாம் பரிசு பெற்ற இளநெஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்

எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி எட்டாவது பரிசு பெற்ற இளநஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி கூச்சல் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இளைஞர்கள் பல கட்ட பயிற்சிக்குப் ... Read More

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா
ஆன்மிகம்

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா https://youtu.be/c6ILwJXmDlA ஜாதி சமயங்களைக் கடந்து உலக மரத்தால் காளியம்மனை வழிபடும் உலகநாதபுரம் மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ளது உலகநாதபுரம் இங்கு கால்நடைகளை ... Read More

மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா
இராமநாதபுரம்

மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா

      https://youtu.be/P1ndIXfMrGU மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பங்கேற்பு தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர் பணியாளர்56 பேருக்கு சான்றிதழ் வழங்கி ... Read More

மாற்றுத்திறன் குழந்தைகள் 15 பேரின் 604 கி.மீ. தொடர் நீச்சல் பயணம்
இராமநாதபுரம்

மாற்றுத்திறன் குழந்தைகள் 15 பேரின் 604 கி.மீ. தொடர் நீச்சல் பயணம்

ராமேஸ்வரம்- சென்னைக்கு ஆகஸ்ட் 5 முதல் 15 வரை நடக்கிறது 11 நாள்கள் பயணத்தில் 15 பேர் பங்கேற்பு.... ராமநாதபுரம், ஆக.4- வேவ் ரைடர்ஸ் குழுவானது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து சிறப்புப் ... Read More

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து  கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்
இராமநாதபுரம்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து முதுகுளத்தூர் தபால் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் : முதுகுளத்தூர் தபால் நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ... Read More

முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோவில் 48-ம் ஆண்டு பூச்சொரிதல்  விழா பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
இராமநாதபுரம்

முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோவில் 48-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோவில் 48 -ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவின் இறுதி நாளான இன்று 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ வடக்கு ... Read More

திருவாடானை அருகே வைக்கோல் படிப்பின் அருகே விளையாடிய சிறுவர்களால் பல ஆயிரம் மதிப்புள்ளான வைக்கோல் படப்பு எரிந்து நாசம்.
இராமநாதபுரம்

திருவாடானை அருகே வைக்கோல் படிப்பின் அருகே விளையாடிய சிறுவர்களால் பல ஆயிரம் மதிப்புள்ளான வைக்கோல் படப்பு எரிந்து நாசம்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தில் ராமநாதன் வீட்டின் அருகே பல ஆயிரம் செலவில் வைக்கோல் படப்பு வைத்துள்ளனர். இன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களது பிள்ளைகான  வீட்டில்  விட்டுவிட்டு அருகே உறவினர்கள் ... Read More

இறந்து போன பங்குத் தந்தையின் பெயரில் உயில்-மோசடி செய்யப்பட்ட 6.22 ஏக்கர் நிலம்: அதிர்ச்சியில் உறைந்து போன சாயல்குடி பங்கு இறை மக்கள்.
இராமநாதபுரம்

இறந்து போன பங்குத் தந்தையின் பெயரில் உயில்-மோசடி செய்யப்பட்ட 6.22 ஏக்கர் நிலம்: அதிர்ச்சியில் உறைந்து போன சாயல்குடி பங்கு இறை மக்கள்.

  சாயல்குடி புனித ஆரோக்கிய அன்னை மாதா கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான 6.22 ஏக்கர் நிலத்தை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போன பங்குத்தந்தையின் பெயரில் போலியான உயில் தயார் செய்து, வருவாய்த்துறையினரின் ... Read More