Category: இராமநாதபுரம்
திருவாடானை அருகே வைக்கோல் படிப்பின் அருகே விளையாடிய சிறுவர்களால் பல ஆயிரம் மதிப்புள்ளான வைக்கோல் படப்பு எரிந்து நாசம்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தில் ராமநாதன் வீட்டின் அருகே பல ஆயிரம் செலவில் வைக்கோல் படப்பு வைத்துள்ளனர். இன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களது பிள்ளைகான வீட்டில் விட்டுவிட்டு அருகே உறவினர்கள் ... Read More
இறந்து போன பங்குத் தந்தையின் பெயரில் உயில்-மோசடி செய்யப்பட்ட 6.22 ஏக்கர் நிலம்: அதிர்ச்சியில் உறைந்து போன சாயல்குடி பங்கு இறை மக்கள்.
சாயல்குடி புனித ஆரோக்கிய அன்னை மாதா கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான 6.22 ஏக்கர் நிலத்தை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போன பங்குத்தந்தையின் பெயரில் போலியான உயில் தயார் செய்து, வருவாய்த்துறையினரின் ... Read More
குரூப் 4 தேர்வு மையத்திற்கு சிறப்பு பேருந்து இயக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி வருவது வழக்கம் இந்த நிலையில் நாளை தேர்வு ... Read More
சான்றிதழில் கை வைக்க கூடாதா தட்டிவிட்ட மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இணையத்தில் வைரலாகும் வீடியோவால் தொண்டர்கள் அதிருப்தி.
சான்றிதழில் கை வைக்க கூடாதா தட்டிவிட்ட மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் இணையத்தில் வைரலாகும் வீடியோவால் தொண்டர்கள் அதிருப்தி திமுகவின் சமூக நீதி எங்கே போனது கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள். நாடு ... Read More
கீழக்கரையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த வருடமும் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற ... Read More
முதுகுளத்தூர் அருகே 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோயில் வட்டாட்சியர் முன்னிலையில் திறக்கப்பட்டது:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இறைச்சி குளம் கிராமத்தில் பேராயிர மூர்த்தி அய்யனார் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் குதிரை எடுப்பு விழா விமர்சையாக கொண்டாடப்படுவது ... Read More
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு.
ராமநாதபுரம் மாவட்டம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது அது மட்டுமல்லாமல் முதுகுளத்தூர் அடுத்த பேரையூரை சேர்ந்த காவியா ஜனனி 499 ... Read More
உயிருக்கு போராடிய கர்ப்பிணி கடவுளாய் மாறிய மருத்துவர்கள் கண்ணீர் மல்க கைகூப்பி நன்றியை தெரிவித்த உறவினர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி சாரதி இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 30-ம் தேதி என்று ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது பரமக்குடி .
கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிப்பு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பள்ளி 100% தேர்ச்சி பெற்றதாக பள்ளி முதல்வர் பரணி ஸ்ரீ ... Read More
பரமக்குடியில் தொடர்கதையாகி வரும் சரக்கு வாகனங்களின் சாலை ஆக்கிரமிப்பு.
பரமக்குடியில் தொடர்கதையாகி வரும் சரக்கு வாகனங்களின் சாலை ஆக்கிரமிப்பு.போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி.நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ... Read More