BREAKING NEWS

Category: ஈரோடு

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது
ஈரோடு

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.   இன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு உதயநிதி ... Read More

பவானியில் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு

பவானியில் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர திமுக இளைஞரணி சார்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். ... Read More

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..!
ஈரோடு

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..!

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டல் படி அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா 2022 மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது      இந்த விழாவிற்கு ... Read More

பவானி நகராட்சி அலுவலகத்தில்   மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு

பவானி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்,  பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சுப்பராயன் தலைமை வகித்தார். பவானி நகரமன்ற தலைவர் திருமதி சிந்தூரி ... Read More

பர்கூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு.
ஈரோடு

பர்கூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு.

  ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் சரகத்திற்குட்பட்ட பர்கூர் காவல் நிலையத்தில் இன்று மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள ... Read More

கோவை சரக டி.ஐ.ஜி M.S.முத்துசாமி; பவானி DSP முகாம் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
ஈரோடு

கோவை சரக டி.ஐ.ஜி M.S.முத்துசாமி; பவானி DSP முகாம் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

  கோவை சரக டி.ஐ.ஜி முனைவர் M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் பவானி DSP அலுவலகம் மற்றும் பர்கூர் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார்.   இவ்வலுவலகம் மற்றும் காவல் நிலையத்தின் அலுவலக பதிவேடுகள், ... Read More

பவானியில் உலக கழிப்பறை தினம் அனுசரிப்பு.
ஈரோடு

பவானியில் உலக கழிப்பறை தினம் அனுசரிப்பு.

  ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டு அனுசியா மருத்துவமனை பின்புறம் உள்ள பொது கழிவறை கட்டிடத்தில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு மக்கள் கருத்துகள் கேட்பு QR கோடு ... Read More

அந்தியூர் அருகே பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஈரோடு

அந்தியூர் அருகே பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் நாச்சிமுத்துபுரம் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.   இம்முகாமை ஈரோடு மாவட்ட ... Read More

பவானி கூடுதுறையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
ஈரோடு

பவானி கூடுதுறையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

  ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.   இந்த கோவில் பின்பகுதியில் காவேரி பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதி ... Read More

விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் அறிவுறுத்தல்.
ஈரோடு

விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் அறிவுறுத்தல்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   அந்தியூர். அம்மாபேட்டை. பவானி.டி.என் பாளையம். ஆகிய பகுதிகளில் எதிர்வரும் கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை விவசாயத்தினை மேற்கொள்ள விவசாயிகள் தற்பொழுது தயாராகி வருகிறார்கள்.   விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக ... Read More