Category: ஈரோடு
.கோபி அருகே எச்சரிக்கையை மீறி குப்பைகளை கொட்டி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கலிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட சென்னியப்பா நகர் பாரதி நகர் மல்லிகை நகர் காமதேனு கார்டன் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000க்கும் மேற்பட்டோர்வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி வழியாக செல்லும் ஓடையில் ... Read More
ஈரோட்டில் தொடர்ந்து மருத்துவ உதவிக்காக நிதி உதவி செய்து வரும் நண்பர்கள்
ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் ஆகியோர்கள் இணைந்து வருடா வருடம் பழனி யாத்திரை செல்லும் முருகன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக சிரமப்படுபவர்களுக்கு ... Read More
சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் ... Read More
ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்.
ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துபாவா தலைமையில், ஈரோடு யூனிக் அரிமா சங்கம், தி பாசம் அறக்கட்டளை, கலாம் நண்பர்கள், ஸ்ரீ முருகப் பெருமான் அன்னதான குழு, பி.பி அக்ரஹாரம் இளைஞர்கள் சங்கம் ... Read More
ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்
ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துபாவா தலைமையில், ஈரோடு யூனிக் அரிமா சங்கம், தி பாசம் அறக்கட்டளை, கலாம் நண்பர்கள், ஸ்ரீ முருகப் பெருமான் அன்னதான குழு, பி.பி அக்ரஹாரம் இளைஞர்கள் ... Read More
எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் கள் அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ... Read More
சங்ககிரி அருகே அண்ணன்கள் கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை பலி
ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா கட்டயகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35), கார் டிரைவர். இவருக்கும் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பாங்காட்டை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ... Read More
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மாவட்ட இளைஞரணி சார்பில் நூதன வாகன பிரச்சாரம் நடைபெற்றது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மாவட்ட இளைஞரணி சார்பில் நூதன வாகன பிரச்சாரம் நடைபெற்றது. வாக்குப்பதிவிற்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது . அந்த ... Read More
மருத்துவ உதவிக்காக களம் இறங்கிய நண்பர்கள்
ஈரோடு அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் வசிக்கும் செந்தில் என்பவருக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்ததன் காரணமாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ உதவிக்காக ஆறு லட்சம் மருத்துவ உதவிக்காக தேவைப்படுகிறது ... Read More
பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து ... Read More
