BREAKING NEWS

Category: ஈரோடு

தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
அரசியல்

தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது

  கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் சோதனைசாவடி அருகே ராபர்ட் ரவிக்குமார் தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, பெருந்துறை ... Read More

ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்
அரசியல்

ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்

ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து குமாரபாளையம் அடுத்துள்ள பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் எந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில் மகளிர் ... Read More

புற்று நோய்க்கான ஆரய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு.
ஈரோடு

புற்று நோய்க்கான ஆரய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு.

பாராளுமன்ற தேர்தலில், ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு. தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சி ... Read More

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது,
அரசியல்

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது,

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் ஈச்சர் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய்  பறிமுதல்செய்யப்பட்டது, நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் ... Read More

200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மாவட்டச் செய்திகள்

200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

ஈரோடு மாவட்டத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்களில் பூச்சாட்டுதல்,கம்பம் நடுதல், குண்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் ... Read More

ஈரோட்டில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசியல்

ஈரோட்டில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

  வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் திமுக சார்பாக ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ... Read More

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை அகற்றக் கோரி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் போராட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் ஒட்டர்கரட்டுபாளையம் பகுதியில் சுமார் 100 க்கும் ... Read More

திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம்
அரசியல்

திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம்

இந்தியா கூட்டணியின் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். Read More

ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம்
ஈரோடு

ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம்

ஓபிஎஸ் மனு தள்ளுபடியானது நமக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு நல்ல சகுனம்- முன்னாள் அமைச்சர் தங்கமணி பள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் பேச்சு. எதிர்வரும் ஈரோடு பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக ... Read More

நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு

நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஈரோடு மாவட்ட ... Read More