BREAKING NEWS

Category: உலகச் செய்திகள்

குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது
அரசியல்

குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது

குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்துப் ... Read More

அரசியல்

வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை

வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை சங்ககிரி பேரூராட்சி பால்வாய் தெருவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பின் அருகே சுமார் 80 அடி ஆழத்தில் தடுப்புச் சுவர் ... Read More

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது
உலகச் செய்திகள்

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது திருச்செங்கோடு அருகே கோக்கலை பகுதியில் கல்குவாரி கிரசர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வருகின்றன என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ... Read More

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!
அரசியல்

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் பாடியந்தலில் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்குப் புகழஞ்சலிச் செலுத்தும் விதமாக அவரின் புகைப்படத்தைத் திறந்து ... Read More

ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனமான ஆக்சியோனா முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தண்ணீர் உள்கட்டமைப்பில் இயங்கி வருகிறது.
உலகச் செய்திகள்

ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனமான ஆக்சியோனா முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தண்ணீர் உள்கட்டமைப்பில் இயங்கி வருகிறது.

ஆக்சியோனா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரஃபேல் மதேயு அல்கலா, ஆக்சியோனாவின் நீர்ப் பிரிவின் சி.இ.ஓ மானுவேல் மன்ஜோன் வில்டா ஆகியோரை அழைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஆராய்வதில் புதிய ... Read More

1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலங்களை காட்சிப்படுத்திய மெக்சிகோ அரசு.
உலகச் செய்திகள்

1000 ஆண்டு பழமையான ஏலியன் சடலங்களை காட்சிப்படுத்திய மெக்சிகோ அரசு.

வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது உண்மையா அல்லது பொய்யா என்பது இன்று வரை நிரூபிக்கப்படாமல் உள்ளது. அதேநேரத்தில், ஏலியன்ஸ்கள் குறித்த விஷயங்கள் வெறும் வாய்வழிச் செய்திகளாக தான் நாம் அறிந்து வருகிறோம். இந்நிலையில், மெக்சிகோ ... Read More

துருக்கி அங்காரா மோர்கா குகையில் சிக்கிய அமெரிக்க ஆய்வாளர் 10 நாட்களுக்கு பின் மீட்பு.
உலகச் செய்திகள்

துருக்கி அங்காரா மோர்கா குகையில் சிக்கிய அமெரிக்க ஆய்வாளர் 10 நாட்களுக்கு பின் மீட்பு.

அமெரிக்காவை சேர்ந்தவர் மார்க் டிக்கி (வயது 40). உலகில் உள்ள குகைகளுக்கு சென்று ஆராய்வதில் ஆர்வம் கொண்ட அவர், குகை மீட்புப்பணி நிபுணராகவும் உள்ளார். இந்தநிலையில் தென்துருக்கியின் டாரஸ் மலைத்தொடர் பகுதியில் 4 ஆயிரம் ... Read More

இலங்கை: 269 பேரை காவு கொண்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் எனக்காக நடத்தப்படவில்லை: கோத்தபாய ராஜபக்சே மறுப்பு.
உலகச் செய்திகள்

இலங்கை: 269 பேரை காவு கொண்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் எனக்காக நடத்தப்படவில்லை: கோத்தபாய ராஜபக்சே மறுப்பு.

கொழும்பு: இலங்கையில் கடந்த 2019-ல் 269 பேரை பலி கொண்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலானது மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்ற, இலங்கை உளவுத்துறை நடத்திய தாக்குதல் என இங்கிலாந்தின்சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ... Read More

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2100 ஐக் தாண்டியது.
உலகச் செய்திகள்

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2100 ஐக் தாண்டியது.

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2100 ஐக் தாண்டி உள்ளது. வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் ... Read More

பிலிப்பைன் நாட்டில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்.
உலகச் செய்திகள்

பிலிப்பைன் நாட்டில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் பிலிப்பைன் நாட்டில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வருகின்ற 27-ஆம் தேதி ... Read More