BREAKING NEWS

Category: கன்னியாகுமரி

ஓட்டு நமது அடிப்படை உரிமை அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது – குருந்தன் கோட்டில் காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய் வசந்த் எம். பி பேச்சு
அரசியல்

ஓட்டு நமது அடிப்படை உரிமை அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது – குருந்தன் கோட்டில் காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய் வசந்த் எம். பி பேச்சு

இந்திய அரசியல் சட்டத்தை அழிக்க நினைக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு வட்டாரத் தலைவர் ... Read More

நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி

நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா மண்ற தலைவர் வேணு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் டாக்டர் ... Read More

மிட்டாய் சாப்பிட்ட மாணவர்கள் மயங்கிய சம்பவம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு
கன்னியாகுமரி

மிட்டாய் சாப்பிட்ட மாணவர்கள் மயங்கிய சம்பவம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மிட்டாய் சாப்பிட்ட மாணவர்கள் மயங்கிய சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மிட்டாய் விற்பனை செய்த கடையில் ஆய்வு-மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவர்கள் நலமுடன் வீடு திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லன்கோடு அருகே ... Read More

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1030 கிலோ பறிமுதல், அபராத தொகை ரூ.50,000/- மற்றும் ஒரு குடோன் சீல்
கன்னியாகுமரி

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1030 கிலோ பறிமுதல், அபராத தொகை ரூ.50,000/- மற்றும் ஒரு குடோன் சீல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தல் படியும் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களின் அறிவுறுத்தல் படியும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவு படியும் இன்று (07.08.2025) தமிழக அரசால் ... Read More

ஆறு தூர்வாரிய கழிவு மண்ணை சாலையில் கொட்டி வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
கன்னியாகுமரி

ஆறு தூர்வாரிய கழிவு மண்ணை சாலையில் கொட்டி வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அடுத்த மேலபெருவிளை ஆற்றங்கரை பகுதியில் 2 - மாதங்களுக்கு முன்பு பொதுப்பணி துறை சார்பாக ஆறு தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்து 2 - மாதத்திற்கு மேலாகியும் ஆற்றிலிருந்து ... Read More

போலீசை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்
கன்னியாகுமரி

போலீசை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகர்மன்ற அவசரக் கூட்டம் தலைவர் பொன் ஆசை தம்பி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தில் அரசு வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்புக்கு 20 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அறிக்கை ... Read More

குளச்சல் பகுதியில் மோதல்: தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு தொடர்பான பதட்டம்
கன்னியாகுமரி

குளச்சல் பகுதியில் மோதல்: தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு தொடர்பான பதட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியின் வருகையை எதிர்த்து ஏற்பட்ட பதட்டம், இன்று இரு தரப்பினருக்கிடையே மோதலாக மாறியது. மனிதநேய ஜனநாயக கட்சியின் அடையாளத்தில் தமிமுன் அன்சாரி நாளை ... Read More

நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.
கன்னியாகுமரி

நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு 4 ன்கு காவலர்கள் ஆதிகிலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் பேரனை ... Read More

பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சி துரை அதிகாரிகள்
கன்னியாகுமரி

பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சி துரை அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் செயல்படும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் நிதி கணக்கு விஷயமாக சென்ற போலீசை தரையில் அமர்த்தி ஆவணங்களை சரிபார்க்க பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள். ... Read More

நாகர்கோவில் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம்
கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம்

கன்னியாகுமரி நாகர்கோவில் பால்பண்ணை அருகே ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு ஆம்புலன்ஸும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலத்த ... Read More