BREAKING NEWS

Category: கருர்

மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்.
கருர்

மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்.

கரூரில் நடைபெற்ற நிகழச்சியில் மக்களிடம் மைக்கை நீட்டி பாருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு கரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் கலந்துகொண்டு 80 ஆயிரத்து 755 ... Read More

`உங்களை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்’- யாரை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கருர்

`உங்களை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்’- யாரை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

"அரைவேக்காடான வீண் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பேசினார். கரூர் மாவட்டத்தில் 581.44 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்காக அடிக்கல் நாட்டி, 28.60 கோடி மதிப்பிலான ... Read More

கரூர் அருகே இலங்கை தமிழர் முகாம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு – பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 4 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கருர்

கரூர் அருகே இலங்கை தமிழர் முகாம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு – பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 4 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் இலங்கை தமிழர் முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 437 குடும்பங்களை சார்ந்த 1339 பேர் தற்காலிக குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களை தோரணக்கல்பட்டி கிராமத்திற்கு இடம் ... Read More

கரூரில் வரும் 1ம் தேதி திருச்சி விமானம் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
கருர்

கரூரில் வரும் 1ம் தேதி திருச்சி விமானம் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

கரூரில் வரும் 1ம் தேதி திருச்சி விமானம் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இரவு ... Read More

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிடா வெட்டி, பிரியாணி விருந்து நடத்திய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள்.
கருர்

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிடா வெட்டி, பிரியாணி விருந்து நடத்திய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகு குளித்தலை ... Read More

பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர், கேக் ஊட்டிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.
கருர்

பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர், கேக் ஊட்டிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வகுப்பறையில் கேக் வெட்டி கொண்டாடிய ஆசிரியரும், அவருக்கு கேக் ஊட்டிவிட்ட பெண் தலைமை ஆசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பங்களாபுதூர் ஊராட்சி ... Read More

ராகுல்காந்தியிடம் விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறையை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கருர்

ராகுல்காந்தியிடம் விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறையை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.எம்.எஸ் போஸ்ட் ஆபீஸ் அருகில் ஆர்ப்பாட்டம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறையை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,   மாவட்ட பொருளாளர் ... Read More

கரூர் அருகே ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கருர்

கரூர் அருகே ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் தென்பாகம் கிராமம், வேடிச்சிப்பாளையத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ... Read More

மனித உரிமைகள் கட்சி நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
கருர்

மனித உரிமைகள் கட்சி நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மனித உரிமைகள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட மனித உரிமைகள் அரசியல் கட்சி சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ... Read More

கரூரில் ரேசன் பொருட்களை வாங்கச் சென்ற பெண்ணை அரசுப் பேருந்தில் ஏற்றாமல் அவருடைய 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிக்கொண்டு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிட மாற்றம்.
கருர்

கரூரில் ரேசன் பொருட்களை வாங்கச் சென்ற பெண்ணை அரசுப் பேருந்தில் ஏற்றாமல் அவருடைய 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிக்கொண்டு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிட மாற்றம்.

கரூரில் ரேசன் பொருட்களை வாங்கச் சென்ற பெண்ணை அரசுப் பேருந்தில் ஏற்றாமல் அவருடைய 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிக்கொண்டு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிட மாற்றம் - சமூக வலைதளத்தில் ... Read More