BREAKING NEWS

Category: கருர்

குளித்தலையை அடுத்த மருதூர் செக்போஸ்ட் அருகே  டிவிஎஸ் 50 பைக் மீது பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.
கருர்

குளித்தலையை அடுத்த மருதூர் செக்போஸ்ட் அருகே டிவிஎஸ் 50 பைக் மீது பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி மணத்தட்டையை சேர்ந்தவர் மகாமுனி 29. பேக்கிரி மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் 54.என்பவருடன் டிவிஎஸ் 50 இருசக்கர வாகனத்தில் வலையப்பட்டியில் ... Read More

கூட இருந்தே எப்படிடா குழிப்பறிக்க தோணுது’- ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.
கருர்

கூட இருந்தே எப்படிடா குழிப்பறிக்க தோணுது’- ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.

ஆன்லைன் விளையாட்டு விளையாடி பணம் தோற்றதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர், "என்னை மாதிரி யாரும் அடிக்ட் ஆகாதீங்க, ஆன்லைன் கேமில் ஏமாறாதீங்க" என்று தனது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ... Read More

தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங்!! 3 வயது தமிழக சிறுமி உலக சாதனை!!!
கருர்

தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங்!! 3 வயது தமிழக சிறுமி உலக சாதனை!!!

தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்த கரூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி உலக சாதனை படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.கரூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இரவு மனைவி லதா. இந்த தம்பதிக்கு மாதங்கி ... Read More

அண்ணாமலைக்கு தைரியமிருந்தால்… அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சவால்!
கருர்

அண்ணாமலைக்கு தைரியமிருந்தால்… அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சவால்!

அண்ணாமலைக்கு தைரியமிருந்தால்… அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சவால்! "கோட்டையை முற்றுகையிடுவேன் என்று சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தைத் தாண்ட முடியாது" என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை ... Read More

விறகு பொறுக்க சென்ற பெண் பாலியல் வன்கொடுமை
கருர்

விறகு பொறுக்க சென்ற பெண் பாலியல் வன்கொடுமை

விறகு பொறுக்க சென்ற பெண் பாலியல் வன்கொடுமை. மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது கரூர் மகளிர் ... Read More

மாவட்ட செய்திகள்
கருர்

மாவட்ட செய்திகள்

3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், இருபதாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ... Read More

மாவட்ட செய்திகள்
கருர்

மாவட்ட செய்திகள்

லாரியின் அடியில் சிக்கிய கார்… பறிபோன உயிர்கள். கரூரில் இருந்து இன்று அதிகாலை காரில் 5 பேர் சீர்காழி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், அயன்பேரையூர் என்ற ... Read More

மாவட்ட செய்திகள்
கருர்

மாவட்ட செய்திகள்

சுவர் விளம்பரத்துக்காக அடித்துக் கொண்ட திமுக- பாஜகவினர். சுவர் விளம்பரம் எழுதுவதில் ஏற்பட்ட தகராறில் பாஜகவினரை தாக்கிய திமுகவினர் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பாரதிய ஜனதா கட்சியினர் இன்று ... Read More

மாவட்ட செய்திகள்
கருர்

மாவட்ட செய்திகள்

ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். “கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் ... Read More

தலைப்பு செய்திகள்
கருர்

தலைப்பு செய்திகள்

நெடுஞ்சாலைத்துறையில் கிளம்பிய ஊழல் பூதம்! திமுக ஆட்சியிலும் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷனா? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய், கரூர் நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்யாமலே 3 கோடி ரூபாய் சுருட்டிய விவகாரத்தைத் தொடர்ந்து ஈரோடு ... Read More